மொட்டு கட்சியின் அடி மட்ட அரசியல் இயந்திரமும் ஆட்டம் காண்கிறது!
ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜனவின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படும் முடிவை எடுத்துவருகின்றனர்.
முதலாவது உறுப்பினராக பெலியத்தை பிரதேச சபையின் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் நேற்று தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
மக்கள் பக்கம் நின்று தான்...
‘அமைச்சு பதவி வேண்டாம்’ – அதிரடி அறிவிப்பை விடுத்தார் பந்துல
" புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை."
இவ்வாறு முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்துக்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை...
ரஷ்யாவுக்குள் நுழைய இங்கிலாந்து பிரதமருக்கு தடை!
ரஷ்யாவுக்குள் நுழைவதற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர், உக்ரைன்- ரஷியா இடையேயான போரில்...
லிற்றோ கேஸ் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுப்பு!
லிற்றோ (12.5 கிலோ) சமையல் எரிவாயுவின் விலையை ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்குமாறு லிற்றோ நிறுவனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
லிற்றோ சமையல் எரிவாயு தற்போது 2 ஆயிரத்து 675 ரூபாவுக்கு விற்பனையாகின்றது.
டொலர்...
ஜெனரேட்டர் வெடித்தில் தாயும், மகளும் பலி!
வெலிமடை, கெப்பட்டிப்பொல பகுதியில் ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மின்வெட்டு காரணமாக கடந்த 29 ஆம் திகதி பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையினால் 38 வயதான தாயும் அவரின் 9 வயதான மகளும் 4...
‘வேலை’யை ஆரம்பித்தார் ஜனாதிபதி – இன்று முக்கிய சந்திப்புகள்!
நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
அதன் முதற்கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி...
‘முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் – இந்த அரசை விரட்டுவோம்’ – சஜித் அணி சபதம்
” ராஜபக்ச அரசை விரட்டுவதற்காக எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படுவதற்கு தயார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மொனறாகலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
‘கோ ஹோம் கோட்டா’ போராட்டத்துக்கு ஆதிவாசிகளும் ஆதரவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதிவாசிகளும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
காலி முகத்திடலுக்கு நேற்று வருகை தந்த ஆதிவாசிகள் இரவு முழுவதும் அங்கு முகாமிட்டு...
அடுத்தக்கட்ட நகர்வு என்ன? சஜித் தலைமையில் நாளை விசேட கூட்டம்!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணை மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியன தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று நாளை (17) நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்...
‘குவிக்கப்பட்ட பொலிஸ் வாகனங்கள் அகற்றப்பட்டன’
காலி முகத்திடலில் இன்று காலை திடீரென குவிக்கப்பட்ட பொலிஸ் கனரக வாகனங்கள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் இன்று 8 ஆவது...













