நன்கொடையாளர்களின் உதவியினை நாடவுள்ள சுகாதார அமைச்சு
வைத்தியசாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு நன்கொடையாளர்களின் உதவியினை நாடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் சில வைத்தியசாலைகளில் ஓரிரு மாதங்களுக்கு போதுமான மருந்துகள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதார சேவைகள்...
எரிவாயு ஏற்றிய கப்பல் நாளை நாட்டுக்கு
லிட்ரோ நிறுவனம் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை கப்பலிலிருந்து இறக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் நாளாந்தம் 100,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவரான தெசர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு...
பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கும் இடைநிறுத்தம்
நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை...
ஜனாதிபதியின் ஆதரவாளர்களை அடித்து விரட்டிய குழுவினர்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்றை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினர் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு பிறகு மின்வெட்டு எவ்வாறு அமுலாகும்? வெளியானது அறிவிப்பு!
ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தை மேலும் குறைக்க கூடியதாக இருக்கும் என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த...
பதவி துறக்கிறாரா பிரதமர் மஹிந்த? இன்றிரவு வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு!!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அவரின் உரை மாலை 6.45 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக...
டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி 330 ரூபாவாக பெரும்பாலான தனியார் வங்கிகளில் காணப்படுகிறது.
மேலும் கொள்வனவு பெறுமதி 310 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை வரலாற்றில் பதிவான அதிகளவான விற்பனை...
‘எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மற்றுமொருவரும் மரணம்’
எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் இன்று (11) உயிரிழந்துள்ளார்.இதன்படி வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து ஏற்பட்ட தாக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.
காலி, தவலம பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு...
‘எரிபொருள் களவாடிய நால்வர் கைது’
அலுத்கம பொலிஸ் பிரிவிலுள்ள சில பிரதேசங்களிலும் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் இருந்து பெற்றோலை , பிளாஸ்டிக் கொள்கலன்களில் திருடிச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து...
யாழில் பெரும் சோகம் – விபத்தில் சிறுவன் பலி!
யாழ். நகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் சென்ற பாரவூர்தி மோதியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து...











