நான்காவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
இரவு - பகல் பாராது, சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது, அங்கு தொடர்ந்தும்...
சொல்லிசை பாடகர் ஷிராஸ் காலமானார்!
அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல சொல்லிசை பாடகர் ஷிராஸ் யூனுஸ் இன்று காலை காலமானார்.
காலி முகத்திடலில் உள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்ட களத்தில் இன்று காலை நிகழ்ச்சியை...
‘மொட்டு கட்சிக்குள் அதிரடி மறுசீரமைப்பு – நாமலுக்கு உயர் பதவி’
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும். கட்சியின் முக்கிய பொறுப்பினை ஏற்குமாறு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன...
சூடுபிடிக்கிறது அரசியல் களம் – பிரியங்க ஜயரத்னவும் அரசுக்கு ஆதரவு!
இலங்கையில் ஒரு புறத்தில் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில் - மறுபுறத்தில் குதிரை பேரமும், கட்சி தாவும் படலமும் ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவாரென அறிவிப்பு விடுத்த, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியன் ஊடகப் பேச்சாளரான...
சாந்த பண்டார ‘பல்டி’ – இராஜாங்க அமைச்சு பதவியையும் பெற்றார்!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார, அரசுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுள்ளார்.
அவர் இன்று விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக...
‘அதிகாரங்களை குறைக்க ஜனாதிபதி பச்சைக்கொடி’
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்தார்." - என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த...
“எனது குடும்பத்தினர் மீதுமான விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியும் – படையினரை அவமதிக்காதீர்கள்” – மஹிந்தவின் முழு உரை இணைப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரை!
எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும்...
‘போராட்டங்களை மதிக்கிறேன் – ஆனாலும் மொட்டு ஆட்சி கவிழாது’! நாமல்
"மக்களின் ஆர்ப்பாட்டங்களை நான் மதிக்கின்றேன். ஆனால், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் போடும் ஆட்டங்களை நான் வெறுக்கின்றேன். அவர்கள் என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியைக் கவிழ்க்க...
65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா தொற்று உறுதியான மேலும் 65 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 662,657ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 3,657...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, மூன்று முறை பிரதமர் பதவி வகித்திருந்த நவாஸ் ஷெரீப்பின் 70 வயது இளைய சகோதரரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது...













