திருத்தப்பட்ட ஆவணத்தை ‘குப்பை தொட்டி’யில் போட்டது தமிழரசுக்கட்சி!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் மீளமைக்கப்பட்ட வரைபை இலங்கைத் தமிழரசுக்கட்சி நிராகரித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று முன்தினம் நடைபெற்றது....
ஆட்சி மாற்ற புரட்சிக்கு அறைகூவல் விடுக்கிறது ஜே.வி.பி.!
" இந்த ஆட்சியை விரட்டியடித்து புதிய ஆட்சியை உருவாக்குவதற்கு ஜனநாயக வழியில் மக்கள் வீதிக்கு இறங்கினால் அதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நாம் தயார்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க...
‘இன்று போய் நாளை வா தோஷம்’ – அமைச்சரவை கூட்டத்துக்கு இன்றும் வரமாட்டார்கள்!
2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பூட்டு! எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இன்று (03) முதல் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக, மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம்...
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவன் உலக சாதனை!
கொட்டகலையைச் சேர்ந்த பிரபாகர் – ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவ்னீஷ் மிக இள வயதில் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளை அடையாளம் காணும் சாதனையை படைத்துள்ளார்.அதி வேகமாக உலக நாடுகளை அடையாளம் காணுவதில்...
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினை கண்டித்து பதுளையில் ஆர்ப்பாட்டம்.
எரிபொருள் ஏற்றத்தையும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினையும் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் பதுளை மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.
ஐக்கிய மக்கள் சக்தியினரால் பதுளை மாகாண சபைக்கு முன்பாக தீப்பந்தம் ஏற்றியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும்...
ஜனாதிபதிக்கு ‘ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம விபூஷண்’ விருது
மஹாவிஹாரவங்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீதர்ம மஹாசங்க சபையினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு , 'ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம விபூஷண்' விருது வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் 24 கொவிட் மரணங்கள்
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் வகையில் புதிய மென்பொருள் மற்றும் குறியீட்டு எண்கள் அறிமுகப்படுத்தப்படும்
தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் வகையில் புதிய மென்பொருள் மற்றும் குறியீட்டு எண்கள் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரமே, பொது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என...
அக்கரபத்தனை சம்பவத்தின் பின்னணி என்ன? முழுமையான விசாரணை கோருகிறார் ராதா
அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு – உண்மை கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ்...












