கொரோனாவால் மேலும் 135 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 135 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது.
‘இப்படி நாட்டை முடக்கினால் இன்னும் 2 மாதங்களுக்கு ‘லொக்டவுன்’ அவசியம்!
" நாட்டை விஞ்ஞானப்பூர்வமாக முடக்குமாறே நாம் வலியுறுத்தினோம். ஆனால் நகைச்சுவைத்தனமான 'லொக்டவுன்' நடைமுறையே அமுலில் உள்ளது. இந்நிலைமை தொடருமானால் 10 நாட்களில் நாம் எதிர்ப்பார்த்த பெறுபேற்றை அடைவதற்கு இன்னும் இரு மாதங்களாவது காத்திருக்க...
பாராளுமன்றிலிருந்து விடைபெற்றார் அஜித் நிவாட் கப்ரால்
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு இன்று (13) எழுத்துமூலம்...
பலாங்கொடையில் பயங்கரம்! கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை!!
பலாங்கொடை – வெலேகும்புற, மெதகந்த தோட்டத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மெதகந்த தோட்டத்தை சேர்ந்த 59 வயதான ஒருவரே நேற்றிரவு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
தோட்டத்தொழிலாளர் தொடர் குடியிருப்பில் உள்ள...
மனோ, திகா ஆட்சியிலேயே 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு! இ.தொ.கா. பகீர் தகவல்!!
நல்லாட்சி அரசாங்கத்தின் போதே மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் அந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற...
‘ மலையக மக்களின் பிரச்சினைகளையும் ஜெனிவாவுக்கு கொண்டு செல்வோம்’
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
ஐநா மனித உரிமை ஆணையக கூட்டம் இன்று ஆரம்பமாகிறது. வருடத்துக்கு மார்ச், ஜூன், செப்டம்பர் என மூன்று முறை இந்த கூட்டம்...
மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் வருமானமா? தயாராகிறது புதிய வரி!
நாட்டில் மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உழைப்பவர்களிடமிருந்து 5வீது வரி அறவிடப்பட வேண்டும் என்ற யோசனையை அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்துள்ளார்.
இவ்வாறு அறிவிடப்படும் வரியை கல்வி மற்றும் சுகாதார போன்ற...
‘கருதரிப்பு’ – தேவையற்ற அச்சம் வேண்டாம்! தம்பதிகளுக்கான அறிவிப்பு இது…
கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் தங்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம் கோரிக்கை விடுப்பதாக மகளிர் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் வரை கர்ப்பம் தரிப்பதனை ஒருவருடம் தாமதப்படுத்துமாறு...
0/L பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளிவரும்? அடுத்த வாரம் இறுதி முடிவு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் அடுத்த வாரத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்றுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின்...
மக்கள் அவதானம்! டெங்கு நோய் தீவிரம்! சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவோம்!!
நாட்டில் அண்மைக்காலமாக மீண்டும் டெங்கு நோய் தலைதூக்கியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தமது சுற்றுப்புறச் சூழலை துப்பறவாக வைத்திருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் கடந்த 9 மாதங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு...