21/4 தாக்குதல் – உண்மை கண்டறியப்பட வேண்டும்! பேராயர் மீண்டும் வலியுறுத்து

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதுல் சம்பவம் தொடர்பான விசாரணையை திசைதிருப்பும் வகையிலான அரசாங்கத்தின் நகர்வை அனுமதிக்க முடியாதென பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று தெரிவித்தார். உண்மையைக் கண்டறிந்து, உள்நாட்டிலேயே நீதியை வழங்குவதற்கான அதிகாரம் அரசாங்கத்திடம்...

‘வைத்திய நிபுணர் ருக்‌ஷான் பெல்லன ஐ.சி.யூவில்’

0
அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவரும், களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்திய நிபுணர் ருக்‌ஷான் பெல்லன, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன்ட் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து...

வவுனியாவில் விபத்து – இருவர் பலி!

0
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பிக்கப் வாகனமும், டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஏ9 வீதி ஊடாக பயணித்த...

‘விவசாயிகளையும் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்டது அரசு’

0
உரம் பிரச்சினையால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற. ‘சேதனப்பசளை...

பிரதமர் மஹிந்தவின் இத்தாலி பயணத்தின் நோக்கம் என்ன?

0
 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மற்றும் விசாரணைகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் வத்திக்கான் உயர்பீடத்துக்கு இலங்கை அரசு தெளிவுபடுத்தவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இத்தாலி பயணத்தின்போதே இந்த தெளிவுபடுத்தல் வழங்கப்படவுள்ளது. 21/4...

ஆறு வாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!

0
ஆறு வாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி நிறைவுற்றிருக்குமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவால்...

நில அதிர்வு குறித்து ஆராய விசேட குழு

0
லுணுகம்வெஹெர பிரதேசத்தில் நேற்று (07) பதிவான சிறு நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதற்காக மொனராகலை அலுவலக அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும்...

13 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்குமா? வெள்ளி முடிவு அறிவிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகின்றது. கொரோனா ஒழிப்பு செயலணியின்...

அவசரகால சட்டம் தற்காலிக ஏற்பாடு மாத்திரமே – அரசு விளக்கம்

0
அவசரகால சட்டத்தை நீண்டகாலத்துக்கு தக்கவைத்துக்கொள்வதற்கு அரசு எதிர்ப்பார்க்கவில்லை. அதேபோல கருத்து சுதந்திரம், போராட்டம் நடத்தும் சுதந்திரம் என்பனவும் பாதுகாக்கப்படும் – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

தலவாக்கலை நகரில் வர்த்தக மாபியாக்கள் – 400 கிராம் பால்மாவின் விலை ரூ.800!

0
தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தகர்கள், 400 கிராம் நிறையுடைய பால்மா பக்கட்டுகளை 700 முதல் 800 ரூபாவுக்கு விற்பனை செய்துவருகின்றனர். அத்துடன், பால்மா வாங்கவேண்டுமானால் அதனுடன் இதர சில பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...