இலங்கை வருகிறார் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்

0
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகிய விவகாரங்களை கையாளும் சிறப்பு அறிக்கையாளரே...

‘தவறை யார் செய்தாலும் அது தவறுதான்’ – அரசுமீது கம்மன்பில தாக்குதல்!

0
" ஐக்கிய தேசியக் கட்சி செய்யும்போது 'தவறாக' இருந்த ஒரு விடயம் நாம் செய்யும்போது சரியாகிவிடாது. யார் செய்தாலும் தவறு தவறுதான்." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான உதய...

‘மொட்டா’, ‘தொலைபேசியா’? – வெளியானது புதிய தகவல்

0
" நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகியோர் ஒருபோதும் அரசுடன் இணையமாட்டார்கள்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி. தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணியில் தமிழருக்கு இடமில்லை!

0
'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு ஒரு தமிழர்கூட நியமிக்கப்படவில்லை என கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. 'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பாக ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின்...

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி!

0
'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தலைமையிலான இந்த செயலணியில் 13 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 'ஒரே நாடு ஒரே சட்டம்'...

மத்திய வங்கி ஆளுநர் கப்ராலுக்கு ‘அமைச்சரவை அந்தஸ்த்து’!

0
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை, இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவி படிநிலைகளில் 5ஆவது இடத்தில் பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசருக்கு அடுத்தபடியாக 5ஆவது நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ள...

‘சிறைக்கு சென்று ரஞ்சனை சந்தித்தார் சஜித்’ – பொதுமன்னிப்பு குறித்தும் கருத்து

0
ஊழல், மோசடிகளுக்கு எதிராக துணிந்து போராடிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று...

‘அழுது புலம்பும் அரச பங்காளிக்கட்சிகள்’

0
" அரச பங்காளிக்கட்சிகள் அழுது, புலம்பி ஊடக கண்காட்சியையே நடத்திவருகின்றன. மாறாக இதுவரை ஒரு போராட்டத்தைக்கூட அக்கட்சிகள் நடத்தியது கிடையாது."- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முன்னாள் இராஜாங்க...

‘ஐக்கிய மக்கள் சக்திக்குள் கறுப்பாடுகள்’ – ஹேஷா வித்தானகே காட்டம்!

0
" இந்த அரசின் கதை முடியப்போகின்றது. அரசை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். எனவே, இப்படியானதொரு அரசியல் நான் இணையமாட்டேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே இன்று...

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (25) மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,654ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....