சாப்பிட இல்லாத மக்கள் யாரும் இந்த நாட்டில் இல்லையாம்! அமைச்சர் ஜொன்ஸ்டன்
சாப்பிட இல்லாத மக்கள் என்று யாரும் இந்த நாட்டில் இல்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
''சாப்பிட இல்லாத மக்கள் இந்த நாட்டில் இல்லை. அதனை நாம் ஏற்க வேண்டும். எரிபொருள்...
மக்களிடம் மத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள மத்திய வங்கி, இலங்கையில் வெளிநாட்டு...
“போர் வேண்டாம்” – ரஷ்யா, உக்ரைனிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை
"போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை...
‘மின்சார நெருக்கடி’ – அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார் கோட்டா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
முற்பகல் 11.45 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என தெரியவருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி தொடர்பில் இதன்போது...
பங்காளிக்கட்சிகளின் ஆவணம் இன்று முன்வைப்பு – தலைமை தாங்குகிறது சுதந்திரக்கட்சி!
" கட்சி மத்திய குழு அனுமதி வழங்கினால் அரசிலிருந்து வெளியேறுவதற்கு தயார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மீண்டும் அறிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர்...
நேட்டோ நாடுகளை புடின் தவறாக கணித்துவிட்டார் – இறுதி எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா
அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்து, ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஜோ பைடன் நேற்று உரையாற்றினார்....
” சர்வதேச நீதிமன்றம் செல்கிறது ரஞ்சன் விவகாரம்” – (காணொளி)
ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது...
மார்ச் 05 முதல் தடையின்றி மின்சாரம் – அமைச்சர் லொக்குகே நம்பிக்கை
மார்ச் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை...
‘போர்க்குற்ற ஆதாரம் திரட்டும் ஐ.நா. பொறிமுறைக்கு இலங்கை கடும் எதிர்ப்பு’
இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற வேளையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் சாட்சிகளை சேகரிக்கும் நடைமுறைக்கு முற்றிலும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்...
உக்ரைனில் போர்க்களம் புகுந்த புதுமனத் தம்பதிகள்
போர் களத்தில் தேன் நிலவை கொண்டாடும் உக்ரைன் புதுமணத்தம்பதிகள்.
Yaryna Arieva , Sviatoslav Fursin ஆகிய இருவருமே ரஷ்யாவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ள உக்ரைன் புதுமணத்தம்பதிகள்.
இவர்களிருவரும் மே மாதமே திருமணம் செய்ய தீர்மானித்திருந்தனர்....












