வந்தார் ஜெய்சங்கர் – தமிழ்க் கட்சிகளுடன் இன்று பேச்சு!
இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன்...
புத்தாண்டுக்கு நிவாரணம் – இடைக்கால பட்ஜட் முன்வைப்பு
தமிழ் சிங்களப் புத்தாண்டுக்காக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் புதிய வரவுசெலவுத் திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அரச செலவினத்தை அதிகபட்சமாக குறைத்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டமொன்றை...
நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் கைது!
நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது...
அடுத்து அரிசி வரிசையா?
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அரிசி ஒரு கிலோ கிராம் 300 ரூபாவாக அதிகரிக்குமென ஐக்கிய அரிசி உற்பத்தியாளார்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் அரிசி கொள்வனவுக்காக வரிசையில் காத்திருக்கும் அபாயம் காணப்படுவதாகவும்...
புடின் கசாப்புக்கடைக்காரர்-ஜோ பைடன் சீற்றம்
புடின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்ற ஜோ பைடன் கருத்துக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...
குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட அதிக நேரம் கொடுக்கவும்-விசேட வைத்திய நிபுணர்
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு காய்ச்சலால்...
புதிய தலைவரை தெரிவுசெய்ய 30 இல் கூடுகிறது இ.தொ.காவின் தேசிய சபை!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மார்ச் 30 ஆம் திகதி கூடவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு தேசிய சபை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் தலைவர் பதவி உட்பட ஏனைய சில...
நாளைய மின் வெட்டு தொடர்ப்பான விபரம்
நாளை (28) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை...
பதவி விலகுவாரா நாமல்?
அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது அமைச்சு பதவிகளை துறப்பதற்கு முன்வந்தால் தானும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு...
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முற்போக்கு கூட்டணி நாளை பேச்சு!
" தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சி எடுத்துவந்தாலும், அவ்வாறானதொரு அரசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவை வழங்காது." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...











