‘எம்.பி. பதவியை துறந்தார் மஹிந்த சமரசிங்க’
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ, தனது எம்.பி பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை, அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
இவ்வாறு எம்.பி.பதவியை துறந்த அவர்...
‘பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை தாமதிக்கக் கூடாது’
பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தாமதப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (24) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வலியுறுத்தினார்.
மருத்துவ பட்டப் படிப்பினை 22 வயதில் நிறைவுசெய்வது மற்றும்...
‘இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துக’
1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற...
கல்யாணி பொன் நுழைவாயிலில் இன்று பி.ப. 3.00 மணிக்கு பின்னர் பயணிக்கலாம்
பொது மக்களின் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட “கல்யாணி பொன் நுழைவாயில்” (Golden Gate Kalyani) இன்று பி.ப. 3.00 மணி முதல் மக்கள் தமது வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளலாம் என வீதி...
எங்கள் அடி ‘வேறு லெவலில்’ இருக்கும் – மைத்திரி எச்சரிக்கை
" அடித்தால் நாங்கள் திருப்பி அடிக்கமாட்டோம். அனுதாபம் காட்டுவோம். ஆனால் எங்கள் அடி வேறுவிதமாக இருக்கும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம். இது கூட்டணி அரசு. உள்ளக மோதல் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை...
சு.கவை போட்டுத்தாக்கிய மஹிந்தானந்த!
" நாங்கள் திருதங்கைகள் அல்லர். முதுகெலும்பிருக்கின்றது. இருந்தாலும் ஒன்றும், இல்லாவிட்டாலும் ஒன்று. எங்களுக்கு அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்போம். நாங்களும் குழிகளை தோண்டினால் நாறும். அலோசியஸின் செக் கதை முதல் எல்லாம் அம்பலமாகும்."
இவ்வாறு...
எரிவாயு கொள்கலன்கள் தொடர்பில் லிற்றோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
தரம் குறைந்த எரிவாயு கொள்கலன்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
திரவ பெற்றோலிய வாயு உள்ளடக்கத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அந்த நிறுவனம்...
” பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து”
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
இதனை வலியுறுத்தும் வகையில், " பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து" -...
விவாதத்துக்கு நாமும் தயார் – நிமல் லான்சா!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நாமும் தயார் - என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள்...
திருமணம் உட்பட நிகழ்வுகளுக்கு அனுமதி! – சுகாதார அமைச்சர்
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் இன்று முதல் பல துறைகளில் வழமையான சேவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி,...



