‘கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்’
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கர்ப்பிணி பெண்ணொருவர் இன்று ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.
புத்தளம் ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவர் ஒரு மாதத்துக்கு முன்னர் கொவிட் - 19...
நாட்டில் மேலும் 2,884 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.
‘கொவிட் சவாலை வெற்றிகொள்ள இலங்கைக்கு சீனா முழு ஒத்துழைப்பு’
இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும் என சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்)...
பெரும் சோகம்! கொரோனாவால் தாயும், மகனும் பலி!!
கொரோனா வைரஸ் தொற்றால் தாயும், மகனும் உயிரிழந்துள்ள மற்றுமொரு பெருந்துயர் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பொரலஸ்கமுவ ,திவுல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதான சுனிதா டி சில்வா என்ற தாயும், அவரின் மகன் 25 வயதான...
நுவரெலியா மாவட்டத்தில் ஆலய புனரமைப்புக்கு 38 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் தெரிவு செய்யப்பட்ட 35 ஆலயங்களின் புனரமைப்பு வேலைத்திட்டத்திற்கு 38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இ.தொ.கா நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின்...
‘தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை – மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்கவும்’
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை மேலும்...
ரிஷாட் பதியுதீனுக்கு மறியல் நீடிப்பு!
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் – ஆசிரியர்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
" அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தம்மால் முடிந்த தீர்வை அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்காக மாதாந்தம் மேலதிகமாக 32 பில்லியன் ரூபாவை செலவிடவேண்டியுள்ளது. எனவே, மாணவர்களுக்கான 'ஒன்லைன்' கற்பித்தலை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்."
இவ்வாறு...
‘ரஞ்சனுக்கு விரைவில் பொதுமன்னிப்பு’ – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை!
சிறை தண்டனை அனுபவித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்து ஜனாதிபதிக்கு அவர்...
‘5000 குடும்பங்களுக்கான இ.தொ.காவின் நிவாரணத் திட்டம் ஆரம்பம்’
பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, அரசால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு கிடைக்கப்பெறாத 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் நிவாரணத் திட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...