ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் நடந்தது என்ன?
” அரசுக்குள் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் வெளியில் விமர்சனங்களை முன்வைப்பதைவிடவும், உள்ளேயே பேசி தீர்த்துக்கொண்டு – முன்னோக்கி பயணிப்போம்.” – இவ்வாறு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்...
திருமணத்துக்காக சேமித்த பணத்தில் வறிய குடும்பத்துக்கு வீடு கட்டிக்கொடுத்த இளம் ஜோடி
திருமணத்துக்காகச் சேமித்த 20 இலட்சம் ரூபா பணத்தில் வறுமை கோட்டில் வாழும் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளனர் இளம் தம்பதியினர்.
மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் யுவதியும் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். குறித்த...
‘சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள அவசர கோரிக்கை’
இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்திலுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் சவால்களை தொடர்பில் ஆராய்ந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றக்குழுவொன்றை அமைக்குமாறு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சு.கவின் பொதுச்செயலாளரான இராஜாங்க...
அதிரடிக்கு தயாராகும் பங்காளிகள்! 29 ஆம் திகதி நடக்கபோவது என்ன?
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், இது விடயம் தொடர்பில் மக்களை ஓரணியில் திரட்டவும் திட்டமிட்டுள்ளன.
இதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி...
போதைப்பொருட்கள், துப்பாக்கிகளுடன் 6 பேர் மாட்டினர்!
பல்வேறு இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக கொழும்பு, முகத்துவாரம் பகுதியில், 5 கிராம்...
‘பதவி விலகமாட்டேன் – சட்ட நடவடிக்கைக்கும் தயார்’- ராஜா கொல்லுரே சூளுரை
" இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நான் விலகமாட்டேன். மத்தியசெயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று வடமேல் மாகாணத்தின் ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று அறிவித்தார்.
அதிபர் - ஆசிரியர்களின்...
பானுக “ராஜபக்ச”வையும் அலரிமாளிகைக்கு அழைத்துவிடாதீர்….
ரி-20 உலக்கிண்ண தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் வெற்றிபெற்றன.
இந்நிலையில் நேற்றைய இரு போட்டிகள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
"Good...
பெருந்தோட்டத்துறைக்கு மட்டும் இரசாயன உரம் – அரசு பச்சைக்கொடி!
" பெருந்தோட்டத்துறைக்கு இரசாயன உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் மாத்திரமே அரசு ஒரு அடி பின்வாங்கும்." - என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி...
அதிபர், ஆசிரியர்களை சீண்டிய ராஜா கொல்லுரேவுக்கு வைக்கப்பட்டது ஆப்பு!
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராக செயற்பட்ட ராஜா கொல்லுரே, உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அரசியல்...
ஜனாதிபதியின் ‘பருப்பு’ கதைக்கு மனோவின் ‘நெருப்பு’ பதில்!
விலைவாசி துன்பத்தில் சிக்கி விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், “அரிசி-பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை” என்று கூறி, ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச சிரிப்பு...