‘நுவரெலியாவில் 75 வயது மூதாட்டியை நடுரோட்டில் விட்டுச்சென்றவர்கள்’
நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதியிலுள்ள வாராந்த சந்தைப் பகுதியில் 75 வயதுடைய மூதாட்டியொருவர் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டியை அவ்விடத்துக்கு அழைத்துவந்து - விட்டுச்சென்ற நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
குறித்த...
இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுத்த யானை – 8 தசாப்தங்களுக்கு பிறகு அபூர்வம்
பின்னவல யானைகள் சரணாலயத்திலுள்ள 'சுரங்கி' என்றழைக்கப்படும் யானையொன்று இன்று இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.
முதலாவது குட்டியை இன்று அதிகாலை 4 மணிக்கு ஈன்றெடுத்ததுடன், இரண்டாவது குட்டியை மதியம் 12 மணிக்கு ஈன்றெடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
பிறந்த...
நாட்டில் மேலும் 2,340 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 340 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது.
நான்கு அலைகளுக்கும் அரசே பொறுப்பு கூற வேண்டும் – சம்பிக்க வலியுறுத்து
கொரோனா வைரஸ் தாக்கத்தின் நான்கு அலைகள் உருவாகுவதற்கு அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளே பிரதான காரணம். எனவே, போலியான முறையில் நாட்டை மூடாமல், விஞ்ஞானப்பூர்வமான ‘லொக்டவுனை’ செய்யுங்கள். இல்லையேல் நிலைமை மோசமாகும்.” - என்று...
செப்டம்பர் 06 இற்கு பிறகும் ஊரடங்கு தொடருமா? வெளியான அறிவிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவில்லை - என்று...
பதுளையில் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 103 வயது மூதாட்டி!
கொவிட் - 19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான தடுப்பூசி ஏற்றும் திட்டம் இலங்கையில் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை - முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி நிலையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு...
கூட்டணியா, தனிவழியா? செப். 02 இல் விசேட அறிவிப்பை விடுக்கிறார் மைத்திரி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன விஷேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70 அவது ஆண்டுவிழா செப்டம்பர் 2 ஆம் திகதி கட்சி தலைமையில் எளிமையான...
‘ஜெட் வேகத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு’ – ராதா சீற்றம்
" எதிர்வரும் காலங்களில் எண்ணெய் தட்டுப்பாடும் வரும். அவ்வாறு வந்தால் அது ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் 31.08.2021...
ஆபிரிக்க கொரோனா இலங்கைக்குள் நுழைவா? பரிசோதனை முன்னெடுப்பு!
தென் ஆபிரிக்காவில் கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையிலும் பரவியுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை இடம்பெறும் - என்று ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின்...
‘அதிபர் – ஆசிரியர்களுக்கு பட்ஜட்டில்தான் நிரந்தர தீர்வு – அதுவரை 5000 ரூபா கொடுப்பனவு’
அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திலேயே நிரந்தரத் தீர்வு வழங்கப்படும். அதுவரையில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
2022 ஆம்...