‘மூண்டது போர்’ – உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது உக்ரைனை ரஷ்யா படைகள் தாக்க தொடங்கி உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை...
‘கொரோனா’ – கட்டுப்பாடுகளை உடன் தளர்த்த முடியாது!
ஒமிக்ரோன் நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவோ அல்லது தளர்த்தவோ முடியாதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்...
‘மீனவர் பிரச்சினை’ – இரு தரப்பு கலந்துரையாடலை உடன் ஆரம்பிக்கவும்!
இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, சுமுகமான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவரும், இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு...
கந்தஹேன தோட்ட பாடசாலைக்கு தண்ணீர் விநியோகம் மற்றும் கட்டடம் மறுசீரமைப்பு!(படங்கள்)
கந்தஹேன தோட்டத்திலுள்ள பாடசாலை தண்ணீர் விநியோகம் இன்றி, கட்டிடம் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில், தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டதுடன், மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தையும் இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்...
‘எரிபொருள் நெருக்கடி’ – மார்ச் 15 இல் முக்கிய சந்திப்பு – தூதுவர்களுக்கு அழைப்பு
எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லையென அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில், உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு அடிப்படை காரணியே ’19’ தான்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு அடிப்படை காரணியாக அமைந்ததே அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமாகும். எனவே, அத்தாக்குதல் சம்பவத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் - என்று ஆளுங்கட்சி...
ஆயிரம் ரூபா விவகாரம் – வழக்கு விசாரணை நாளை!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறுகோரி, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான வழக்கு விசாரணை நாளை...
‘அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை’
" அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." - என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிராம மட்டத்தில் குறைபாடுகளை ஆராய்ந்துத் தகவல்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களினால் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்...
‘அரச நிறுவனங்களில் பொதுச் சேவைகள் உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும்’
பொதுச் சேவை மிகப்பெரியது. ஓர் அரச ஊழியர், மக்களின் ஒவ்வொரு தேவையிலும் தலையிடுகிறார். எனவே, அனைத்து அரச நிறுவனங்களினதும் பொதுச் சேவைகள் உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என்று,...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குக! தொடர்கிறது கையெழுத்து வேட்டை!!
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - மல்லாகம் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் இன்று காலை இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து...












