அரசிலிருந்து வெளியேற தயார் – மீண்டுமொருமுறை அறிவிப்பு விடுத்தது சு.க.!
" கட்சி மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுக்கும்பட்சத்தில் நாளை வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறுவதற்கு நாம் தயார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருமான அமைச்சர்...
கொழும்பு போராட்டம் வெற்றி – குமார வெல்கம மகிழ்ச்சி!
” இந்த அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தால்கூட, மக்கள் ஓரணியில் திரண்டு வீதிக்கு வந்தால் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடவேண்டிய நிலைமை இரட்டைக் குடியுரிமை ஆட்சியாளர்களுக்கு ஏற்படும்.” – என்று நாடாளுமன்ற...
நாட்டில் மேலும் 509 பேருக்கு கொரோனா – 14 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 14 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
11 ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், நாட்டில் இன்று இதுவரையில் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5000 ரூபாவில் வீடு கட்ட முடியுமா? தோட்ட மக்களை ஏமாற்றிய ‘பட்ஜட்’!
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீண்டுமொருமுறை இந்த அரசால் ஏமாற்றப்பட்டுள்ளனர்." - என்று பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
அமரர் மங்கள சமரவீரனின் 3ஆம் மாத நினைவஞ்சலி நிகழ்வுகள்….
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அன்னாரது 3 வது...
ஜி.எஸ்.பி. வரிச்சலுகை – அமைச்சர் பீரிஸ் இன்று வெளியிட்ட தகவல்
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது என்றே தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை 272 வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ...
பாதுகாப்பு அமைச்சுக்கு எதற்கு அதிக நிதி? செல்வம் எம்.பி. கேள்வி
" நாடு வறுமையில் சிக்கித் தவிக்கையில் இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இந்த நகர்வு."- என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
விரைவில் அமைச்சரவை மாற்றம்! இரு இளம் அரசியல் வாதிகளுக்கு அமைச்சு பதவி!!
வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், மேலும் சில அமைச்சுகளுடன் புதிய...
நாடு இருளில் மூழ்குமா?
எண்ணெய் சுக்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடியதாலும், மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டமையாலும் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படாது. எனவே, நாடு இருளில் மூழ்கும் எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை - என்று வலுசக்தி
அமைச்சர்...





