‘பட்டினியில் வாடும் மக்கள், இதற்கு மேல் என்னதான் தியாகம் செய்ய வேண்டும்’?
" நாட்டில் மூவேளை உணவு சாப்பிட்டவர்கள், இன்று இருவேளைதான் உண்கின்றனர். ஆட்டோவில் சென்றவர்கள் தற்போது பஸ்களில் பயணிக்கின்றனர். மருந்தைக்கூட மக்கள் ஒருவேளை அருந்தும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு மேல் என்ன தியாகம் செய்ய...
‘இந்தியா வழங்கிய கடனால் பொருட்களுக்கு தட்டுப்பாடின்றி புத்தாண்டை கொண்டாடலாம்’
" மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு இந்தியாவால் ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, புத்தாண்டு காலத்தில் எவ்வித தடையுமின்றி அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்." - என்று...
கடதாசி தட்டுப்பாடு-தவணை பரீட்சைகள் நடத்துவதில் சிக்கல்
கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் இறுதி தவணை பரீட்சைகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, 6, 7, 8ம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை...
கொவிட் தொற்றால் 03 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 03 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
‘இந்தியாவின் உதவியை இலங்கை ஒருபோதும் மறக்கக்கூடாது’ – திகா
இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து மிகவும் இக்கட்டான நிலையை அடைந்துள்ள காலகட்டத்தில் இந்தியா வழங்கியுள்ள கடன் உதவி மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று என தொழிலாளர் தேசிய சங்த்தின் தலைவரும் நுவரெலியா...
காலவரையறையின்றி மூடப்பட்டது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் காலவரையறையின்றி மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் நெருக்கடி...
‘சாரதி அனுமதி பத்திரம் குறித்து வெளியான புதிய தகவல்’
ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும்,...
இன்றும் உச்சம் தொட்டது தங்கத்தின் விலை!
இலங்கையில் தங்கத்தின் விலை என்றுமில்லாதவாறு இன்று 18ஆம் திகதி அதிகரித்துள்ளது.
இதன்படி 22 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து...
நாடு திரும்பினார் நிதியமைச்சர்
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 15ஆம் திகதி பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமாகியிருந்தார்.
நிதி...
வரிசையில் நின்று கோரிக்கை விடும் மக்கள் -விளையாட்டில் குதூகலிக்கும் அமைச்சர் நடப்பது என்ன?
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சமூக ஊடகங்களில்...










