நாட்டில் மேலும் 426 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்
நாட்டில் மேலும் 426 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாளாந்த புதுப்பிக்கப்பட்ட கொவிட்-19 நிலவர அறிக்கையில், தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இந்தத் தகவலை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
‘சம்பந்தன், மனோ, ஹக்கீம், விக்கி நாளை கொழும்பில் முகாமிட்டு பேச்சு’
தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,...
‘நான் பழிவாங்கமாட்டேன் – சிறந்த நிர்வாகத்தை செய்வேன்’ – ஜீவன் உறுதி
" நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தையே செய்ய விரும்புகின்றேன். அதனால்தான் கடந்த ஆட்சியில் முழுமைப்படுத்தப்படாத வீட்டுத் திட்டங்களை முழுமைப்படுத்தி மக்களுக்கு வழங்கி வருகின்றேன். எனது அமைச்சு ஊடான...
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆதரவளிக்க தயார்-ஹர்ஷ டி சில்வா
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2022...
சதொச பல்பொருள் அங்காடிகளின் பெயர் பலகைகளில் தமிழ்மொழி எங்கே? செந்தில் தொண்டமான்
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சதொச பல்பொருள் அங்காடிகளில் மாற்றப்படும் புதிய பெயர் பலகைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது கண்டிக்க தக்க விடயமென இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது
அண்மைக்காலமாக...
அதிக விலைக்கு சீமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்க விசேட சோதனை நடவடிக்கை
சீமெந்து நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் அதிக விலைக்கு சீமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி,...
உர இறக்குமதி தாமதமாவதற்கான காரணம் என்ன?
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (11) 18 மணி நேரம் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (11) நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று...
பதுளை சிறைச்சாலையில் மோதல்: 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
250 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று மீட்பு
சர்வதேச கடற்பரப்பில் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆறு வெளிநாட்டுப் பிரஜைகளை 250 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினருக்கு கிடைக்கப்...









