அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்
அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறியினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை...
சுற்றுலா பயணி உயிரிழப்பு-விசாரணை தொடர்கின்றது
பதுளை, எல்ல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த செக் குடியரசைச் சேர்ந்த...
எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களுக்கானத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் – உதய கம்மன்பில
எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களுக்கானத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய நிலை காணப்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,...
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்’ – நீதி பொறிமுறை தோல்வியை நோக்கி….
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுவிழந்து செல்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களும் செயற்படுத்த வேண்டிய பொறிமுறைகளும் பிரச்சினைக்குரியதாக...
நல்லாட்சியில் யாருக்கு நன்மை? மனம் திறந்தார் மைத்திரி!
" எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை." என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட...
இன்று வந்தது பெற்றோல் கப்பல் – நாளை வருகிறது டீசல் கப்பல்!
37 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சிங்கப்பூர் விநியோகஸ்தர் ஒருவரால் இந்த எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் .ஒல்கா தெரிவித்தார்.
பெட்ரோலை ஏற்றிய கப்பல் இந்தியாவிலிருந்து...
இந்திய மீனவர்கள் அறுவர் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கோவளம் கடற்பரப்பில் தமிழ்நாடு நாக பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடியில் ஈடுபட்டபோது...
அரசுக்குள் மேலும் நெருக்கடி – அதிரடிக்கு தயாராகும் 15 பேர்!
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் சுயாதீனமாக செயற்படும் முடிவுவை எடுக்க தயாராகி வருகின்றனர் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள இவர்கள், எதிர்காலத்தில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் சம்பந்தமாக...
‘மோடியின் இலங்கை பயணம்’ – தூதுவரிடம் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை!
" இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , இலங்கைக்கான தமது விஜயத்தின்போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்."
என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம்...
மின்சார கட்டணத்தையும் விழுங்கும் அமைச்சர் – நடப்பது என்ன? (காணொளி)
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சார நிலுவை தொகை, ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாவை தாண்டியுள்ளது. எனினும், மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இலங்கை மின்சார ஊழியர்...












