‘மலையக மக்களுக்கு நேசக்கரம் நீட்டினால் அரசுக்கு ஆதரவு’ – ராதா

0
மலையக மக்கள் தொடர்பில் பாகுபாடற்ற விதத்தில் அரசு செயற்படுமானால் அரசின் செயற்பாடுகளுக்கு நாம் பூரண ஆதரவு வழங்கத்தயார் என ஐக்கிய மக்கள் சக்தி எம்பி, வே.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்திற்கு 05 புதிய...

டொலர் தட்டுப்பாடு – 2,500 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேக்கம்!

0
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான கொள்கலன்கள் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த கொள்கலன்களை விடுவிக்க ,...

விமல், கம்மன்பிலவுக்கு பதிலடி கொடுத்தார் எஸ்.பி.

0
விமல்வீரவன்ச, கம்மன்பில போன்றவர்கள் தனித்து செயற்பட்டால் அவர்களால் ஒரு ஆசனத்தைக்கூட வெல்ல முடியாமல் போகும் - என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். " விமல், கம்மன்பில போன்றவர்கள் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டமை எமக்கு...

சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீடிக்கும்-லிட்ரோ

0
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் என அதன்...

நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து அடைந்துவிட்டது – சந்திரிக்கா

0
பொருளாதார ரீதியில் இலங்கை தற்போது வங்குரோத்து அடைந்துவிட்டதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில்...

23 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதிக்கும்,...

‘டீசல்’ வரிசை எப்போது முடிவுக்கு வரும்? வெளியானது தகவல்

0
நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமையுடன் டீசல் வரிசை முடிவுக்கு வரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

மாணவி கொலை : பிரதான சந்தேக நபருக்கு மறியல்!

0
பதுளை, ஹாலிஎல - உடுவர பகுதியில் மாணவியொருவரை கோடரியால் வெட்டிக்கொலை செய்த குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, நபரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமறைவாகியிருந்த குறித்த நபர்...

‘மத்திய வங்கியிடம் நீண்டகால திட்டம் இல்லை’

0
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை பிரிவின் உறுப்பினர்களுக்கும், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் இன்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெற்றது. மத்திய வங்கி கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில்...

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்!

0
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது மேற்படி சட்டமூலத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...