கூட்டு ஒப்பந்தம் வேண்டும் – பெருந்தோட்டத்துறை அமைச்சரும் வலியுறுத்து!
எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் தேயிலைக் கைத்தொழில்துறையின் அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
பெருந்தோட்ட அமைச்சுசார்...
‘அந்நியச் செலாவணிக்கு நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது’
நாட்டில் அந்நியச் செலாவணிக்கு நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
நிதி அமைச்சில் இன்று (11) நடைபெற்ற கூட்டத்தின் போதே நிதி அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.
அந்நியச் செலாவணி...
உயிரிழந்த யாசகரின் பையில் இருந்து 4 லட்சம் ரூபா மீட்பு!
தென் மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹக்மன பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த யாசகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் மீடக்கப்பட்டுள்ளது.
குறித்த யாசகரின் காற்சட்டைகளிலிருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது என...
‘சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசின் குறிக்கோள்’
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இன்று (11) இடம்பெற்றது.
இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக...
பஸ் கட்டணம் மீண்டும் உயருமா?
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் இவ்வருடம் பஸ் கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லையென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதற்கு பஸ் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
கொவிட் தொற்றால் 31 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 31 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
பஸ்ஸுடன் கார் மோதி விபத்து
கினிகத்தேனை- நாவலப்பிட்டி பிரதான பாதையில் அம்பகமுவ பிரதேசத்தில் காரொன்று இ.போ.ச பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
படல்கம விவகாரம்:தாய்க்கு விளக்கமறியல்
படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் நீதிமன்றில்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 373 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 373 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 594,348 ஆக அதிகரித்துள்ளது.
‘எனது வெற்றிக்காக தியாகங்களை செய்தவரே மங்கள’ – மஹிந்த புகழஞ்சலி
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறித்து இன்று (11) நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய இரங்கல் உரை
" இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக்...











