இவ்வருடத்தின் முதல் 9 வாரங்களில் 10, 688 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10, 688 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது கடந்த வருடத்தினை காட்டிலும் இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளதென அந்தப்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 113 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 113 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,616 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்ய – உக்ரைன் போரால் தேயிலை ஏற்றுமதி பாதிப்பு – தொழிலாளர்களும் பிரச்சினை!
ரஷ்யா, உக்ரைன் போரால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கக்கூடும். எனவே, அத்துறையில் தொழில் புரியும் ஊழியர்களுக்கான உரிய வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
நீல்கிறது எரிவாயுவுக்கான வரிசை – மக்கள் பரிதவிப்பு!
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு, பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு நீண்ட நேரம் - நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்திலும் இந்நிலைமை நீடிக்கின்றது.
அதிகாலை...
கூட்டமைப்பு, ஜனாதிபதி 15 ஆம் திகதி பேச்சு
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தத் தகவலை வழங்கினார்.
கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புகள்...
அதிஉயர் சபையில் சாப்பாட்டுக்கு சண்டையா?
" நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையை மூடிவிடுங்கள், நாங்கள் வீட்டில் இருந்து உணவெடுத்து வந்து உண்கின்றோம். " - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர்...
வங்குரோத்து அடைந்துவிட்டதா இலங்கை? சபையில் மூண்டது சர்ச்சை!
எமது நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை...
இலங்கையின் மிகவும் வயதான பெண் காலமானார்!
இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும், கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று காலை (10) தனது 116 வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1906 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி வெலிபிட்டிய பிரதேச...
லொஹான் ரத்வத்தவுக்கு புதிய அமைச்சுப் பதவி!
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் அவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு...
பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்
அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பிற்கு சொந்தமான 17 தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேதன முரண்பாடு, பதவி உயர்வில் காணப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி...












