தென்கொரியா பறந்தார் மைத்திரி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தென்கொரியா நோக்கி இன்று பயணமானார்.
அந்நாட்டில் நடைபெறும் சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.
ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் பான்கீ மூன்...
‘பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் முன்வைப்பு’
1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸினால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த...
நிதி அமைச்சர் பஸில் சிறப்பாக செயற்படுகிறார் – ஜோன்ஸ்டன் புகழாரம்!
நாட்டின் பொருளாதாரம் வீழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, மிகவும் சிறப்பாக - திறமையுடன் நிதி அமைச்சை வழி நடத்துகின்றார் - என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன்...
‘மடக்கும்புரயில் இளம் குடும்பஸ்தர் கொலை’ – தலைமறைவான சந்தேகநபர் கைது!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர, வடக்கிமலை தோட்டத்தில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு குடும்பங்களுக்கு இடையில் பணக் கொடுக்கல், வாங்கலினால் ஏற்பட்ட முறுகலில்...
மொட்டு கட்சி மாநாட்டில் துமிந்தவுக்கு வெட்டா?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுதந்திரக்கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியவை வருமாறு,
" ஶ்ரீலங்கா பொதுஜன...
‘கொரோனா’விலிருந்து குணமடைந்து சபை அமர்வில் பங்கேற்றார் சபாநாயகர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முழுமையாக குணமடைந்து, தற்போது தமது பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் பங்கேற்றிருந்தார். அவர் தலைமையிலேயே சபை கூடியது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர்...
‘பொலன்னறுவை மாவட்டத்தை ஆக்கிரமித்துள்ள மைத்திரி குடும்பம்’
பொலன்னறுவை மாவட்டத்தை சிறிசேன குடும்பம் ஆக்கிரமித்துள்ளது என்று முன்னாள் ஆளுநரும், மைத்திரிபால சிறிசேனவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக திகழ்ந்தவருமான பேசல ஜயரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ராஜபக்ச குடும்ப ஆட்சி தொடர்பில்...
பெப்ரவரி மூன்றாம் வாரத்தில் IMF அறிக்கை – விவாதம் கோருகிறார் ரணில்!
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை இம்மாதம் இறுதியில் வெளிவரவுள்ளது. அது தொடர்பில் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் - என்று ஐக்கிய தேசியக்கட்சியின்...
‘அரசின் பயணத்தை தடுக்க சர்வதேச சக்திகள் சதி’
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், “சுபீட்சத்தின் நோக்கு”...
இவ்வருடத்துக்குள் மாகாண தேர்தல் – எதிரணி வலியுறுத்து!
இவ்வருடத்துக்குள் கட்டாயம் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிரணி பிரதம கொறடாவான அமைச்சர் லக்ஷ்மன்...













