கொத்து ரொட்டிக்கு உரிமை கோருகிறது இலங்கை!
" கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும். அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்." - என்று கோப் குழு தலைவரும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சரித்த ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?
ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ்,
"...
பாடசாலை மாணவி கோடரியால் தாக்கி கொலை! பதுளையில் பயங்கரம்!!
பதுளை, ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவியொருவர் இன்று பகல் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல நகர பிரபல தமிழ் பாடசாலையில் கற்கும் குறித்த மாணவி, பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும்...
எதிர்க்கட்சித் தலைவருடன் அமெரிக்க தூதுவர் பேச்சு (காணொளி)
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜூலி ஜெசாங்கிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை இதன்போது நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அந்த...
ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள 15 விடயங்கள் தொடர்பில் இந்தக்...
கொவிட் தொற்றால் 11 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 11 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை-தீர்வு என்ன?
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 6 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறே,...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 124 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 124 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,386 ஆக அதிகரித்துள்ளது.
15 ஆம் திகதி கொழும்பு சுற்றிவளைப்பு – முடிந்தால் தடுக்குமாறு சஜித் அணி சவால்
" இம்மாதம் 15 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைப்போம். முடிந்தால் தடுக்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம்."
என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
‘கோப்’ குழுவின் அறிக்கை சபையில் முன்வைப்பு!
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்தால் இன்று (08) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒன்பதாவது...











