பதிலடி கொடுத்தது விமலின் கட்சி! அமைச்சு பதவியை துறந்தார் ஜயந்த!!
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர, தான் வகித்த அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.இது தொடர்பான பதவி துறப்பு கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவர்...
உக்ரைன் – ரஷ்ய மோதலால் உலக சந்தையில் உச்சம் தொட்டது ‘கேஸ்’ விலை!
உக்ரைன், ரஷ்யா யுத்தத்தை அடுத்து சமையல் எரிவாயுவின் விலை முன்னெப்போதும் இல்லாதவாறு உலக சந்தையில் அதிகரித்துள்ளது. 2008 ஜுலை மாதத்தின் பின்னர் சமையல் வாயுவின் அதி உச்ச விலை இதுவாகும்.
முன்பிருந்த விலையைவிட 4.11...
பஸிலிடமிருந்து அதிகாரத்தை பறிக்க வேண்டும் – விமல்
" பஸில் ராஜபக்ச அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் ஒருபோதும் தான் அமரப்போவதில்லை. அவரிடமிருந்து அதிகாரத்தை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
" அமைச்சு பதவி...
கட்சி தலைமையகம்மீது தாக்குதல் – சபையில் சீறினார் பொன்சேனா
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம்மீது ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முட்டைவீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் - என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
காணாமல்போனோர் தொடர்பில் விசாரிக்க 25 குழுக்கள் – அமைச்சரவை ஒப்புதல்!
காணாமல்போனோர் தொடர்பில் 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன, இவை தொடர்பில் துரித விசாரணை செய்யும் நோக்கில் 25 விசாரணைக் குழுக்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...
திருகோணமலை கிண்ணியாவில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்
திருகோணமலை கிண்ணியா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மஹாமாறு நடுவூற்று சுனாமி கிராமத்தில் உள்ள தேவாலயமொன்றுக்கு அருகில் நேற்று (07) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு மோட்டார் சைக்கிளில்...
டொலரின் பெறுமதி அதிகரிப்பு : மத்திய வங்கி எடுத்த தீர்மானம்
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை அதிகபட்சமாக 230 ரூபாவாக உயர்த்த மத்திய வங்கி எடுத்த தீர்மானம் அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளையும் உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் நாட்டில் பணவீக்கம்...
புதுவருடத்திற்கு முன்னர் தேசிய அரசாங்கம் ? பிரதமராவாரா ரணில்?
ஏப்பிரல் புதுவருடத்திற்கு முன்னாள் தேசிய அரசாங்கமொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி அங்கம் வகிக்கும் தேசிய அரசாங்கமொன்றே உருவாகவுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள...
ஜனாதிபதி தலைமையில் பொருளாதார பேரவையை நியமிக்க அமைச்சரவை அனுமதி
ஜனாதிபதி தலைமையில் 11 உறுப்பினர்கள் அடங்கிய பொருளாதார பேரவையை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், குறித்த பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் -...
மிருகக்காட்சிசாலைகளுக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு
தெஹிவளை, பின்னவல மிருகக்காட்சிசாலைகளுக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தற்போது 110 ரூபாவாக காணப்படும் நுழைவுக்கட்டணத்தை 200 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன்,...











