‘விழிநீர் பெருக்கெடுக்க இன்று விடைபெறுகிறார் ஆசான் மகேஷ்வரன்’

0
ஹட்டன் , நுவரெலியா பிரதான வீதியின் லோகி தோட்ட சந்தியில் மரக்கிளை முறிந்து வீழ்ந்தமையால் உயிரிழந்த ஆசிரியரின் சடலம் நேற்றிரவு (22) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆசிரியரின் சடலம் லோகி தோட்டத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக...

‘நிதி நெருக்கடி’ – பஸில் மௌனம் காப்பது ஏன்?

0
நாட்டு நிதி நிலைவரம் தொடர்பில் நிதி அமைச்சர், நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது பெரும் அநீதியாகும் - என்று எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்   இது தொடர்பில் கருத்து...

முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு 100 மில்லியன் ரூபா

0
முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. 6,236 ஹெக்டேயர் பரப்பளவை கொண்டுள்ள முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான பாதீட்டில் சுற்றாடல் அமைச்சுக்கு...

மைத்திரியை கைவிட்டு வெல்கமவுடன் சங்கமிக்கிறார் ஜீவன்!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய இலங்கை சுதந்திரக் கட்சியில் (நவ லங்கா...

மலையக மாணவர்களுக்கு தமிழக பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு – முதல்வர் ஸ்டாலினிடம் ஜீவன் கோரிக்கை

0
தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. இந்த விஜயத்தின் போது, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன்,...

ஜே.வி.பியை சீண்டும் ராஜித – (காணொளி)

0
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர்தான் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். " 1971ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு...

25 ஆம் திகதி இந்தியா பறக்கிறார் பஸில்!

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இந்தியா செல்லவுள்ளனர். இந்தியாவில் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான பேச்சுகளை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள்...

‘உள்நாட்டிலேயே முழுமையான சீமெந்து உற்பத்தி’

0
நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிர்மாணத்துறையில் கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டுக்குள்ளேயே...

நாட்டில் இன்று நான்கு மணிநேரத்துக்கு மேல் மின்வெட்டு!

0
நாடளாவிய ரீதியில் இன்று சுழற்சி முறையில் நான்கரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமையாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்னதாக வெளியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கமைய ஏ,பி,சி குழுக்களுக்கு சுழற்சி...

‘உக்ரைனுக்குள் உள்நுழைவு’ – ரஷ்யாமீது மேற்குலகம் பொருளாதாரத்தடை!

0
கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப ரஷ்யா உத்தரவிட்டதை அடுத்து மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. பிரிட்டன் ஐந்து வங்கிகள் மற்றும் மூன்று செல்வந்தர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஜெர்மனி ரஷ்யாவிலிருந்து...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...