நாடாளுமன்றின் ஆயுட்காலம் ஈராண்டுகளுக்கு நீடிப்பு? டயானா யோசனை!
" ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் நுழைந்து - தற்போது அரசுக்கு சார்பாக செயற்படும்...
இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறுமாறு அறிவுறுத்தல்!
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறுமாறு கல்வி வெளியீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.
மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஊடாக இதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர்...
தென் கொரிய சபாநாயகரின் வருகை : எதிர்க்கட்சித் தலைவரின் பணியை முன்னெடுத்த ரணில்!
தென் கொரிய சபாநாயகர் இன்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
நாடாளுமன்றம் வரும் கௌரவ விருந்தினரை ஆளும் கட்சி சார்பில் அவைத் தலைவர் தினேஸ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்...
‘டொலர் கிடைக்காவிடின் 4 மணிநேரம் மின்வெட்டு அமுலாகும்’
மார்ச் மாத இடைப்பகுதிக்குள் டொலர் கடன் கிடைக்காவிடின், நாளாந்தம் 04 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இதற்கு தற்போதிலிருந்தே அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என அவர்...
லசந்த விக்ரமசிங்க இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக நியமனம்
இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக லசந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மில்கோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த இவர் அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா...
கமநல திணைக்களத்துக்கு ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நாட்டின் அரச தலைவர் ஒருவர், கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என...
நாடாளுமன்றக் கூத்து! (Video)
எதிர்க்கட்சி எம்.பி பேசும்போது வாய்விட்டுச் சிரித்த ஆளும் எம்.பி
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் பேசும்போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும்இ இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறு...
மேலும் 214 பேர் பூரணமாக குணம்
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 214 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 569,043 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...
கொழும்பு மெரினா நடைபாதையில் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு நடவடிக்கைகளுக்கு அறவிடப்படும் கட்டண விபரம்
கொழும்பு போர்ட் சிட்டியினால் கொழும்பு துறைமுக நகரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட மெரினா நடை பாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி பதிவு நடவடிக்கைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 2-5 பேர்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்-காரணம் காதலா?
பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெடி குண்டொன்றை வைப்பதற்கான திட்டத்தை வகுத்தது தான் என, கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான ஓய்வூப் பெற்ற வைத்தியர், கொழும்பு குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த...












