‘கொழும்பு துறைமுகத்தில் செல்பி எடுக்க கட்டணமா?
துறைமுக நகரத்தில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பிகள் அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகப்பதிவுகளில் வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று கொழும்பு துறைமுக நகர நிர்வாகம்...
மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் ஒமைக்ரொன்
நாட்டில் இரண்டு ஒமைக்ரொன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றின் அதிக பரவல் மேல் மாகாணத்திலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 75 பேருக்கு...
N2N – திலகர் அணியின் அடுத்த ஆட்டமும் ஆரம்பம்!
நுவரெலிய மாவட்ட செயலக அஅதிகரிப்பினை காலி மாவட்டத்துக்கும் நுவரெலிய மாவட்டத்திற்கும் மாறுபட்ட விதத்தில் பாரபட்சமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிராகவும் நுவரெலிய மாவட்டத்தில் முழுமையான பிரதேச செயலகங்களை நடைமுறைப்படுத்தவும் கோரி மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்த...
நாடாளுமன்றின் பதவி காலம் நீடிக்கப்படுமா? அமைச்சர் நாமல் வெளியிட்ட தகவல்
நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பதவி காலத்தையும், நாடாளுமன்றத்தின் பதவி காலத்தையும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும். அதற்கான யோசனை...
‘பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் வீழ்ந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழப்பு’
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி சமுத்திரபுரம் பகுதியில் நீர் நிரம்பிய பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (21) மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்றரை வயதான சர்மிலன் கனிஸ்ரிகா என்ற...
‘என்னை கைது செய்ய ஆதாரங்கள் இல்லை’ – மைத்திரி அதிரடி
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னை சிறைப்படுத்த முடியாது எனவும், தன்னை சிறைப்பிடிப்பதற்கான காரணங்களோ அல்லது சாட்சிகளோ இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தன்னை சிறைப்படுத்தப்...
13 இற்கு எதிராக யாழில் ‘அரசியல்’ ஆட்டம் ஆரம்பம்!
தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை 13 ஆம் திருத்தத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க, அனைத்து தமிழ் மக்களும் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர்...
‘ மலையகம் என்ற அடையாளத்தை இல்லாதொழிக்க இ.தொ.கா. முயற்சி’ – ராதா குற்றச்சாட்டு
" மலையகம் என்ற அடையாளத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபடுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் உரை அமைந்துள்ளது." - என்று...
‘ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்’ – மஹா சங்கத்தினர் கோரிக்கை
பொறுமையுடனும் நன்கு திட்டமிடப்பட்ட வகையிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரதிபலன்கள் தற்போது யதார்த்தமாகி வருகின்றன. தொலைநோக்குப் பார்வையும் நடைமுறைச் சிந்தனையும் கொண்ட தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது நம்பிக்கை வைத்து, மக்களின் அபிலாஷைகளை...
ஜோதிடத்துறையில் விபூஷணம் பட்டம் பெற்ற முதல் இலங்கையர்
களுத்துறை, புளத்சிங்கள நகரத்தை வசிப்பிடமாகக் கொண்டவரும், இரத்தினபுரி மாவட்டம் காவத்தை நகரைப் பிறப்பிடமாகவும் கொண்ட, சாமஸ்ரீ தர்ம ஜோதி, சமாதான நீதவான் சிவா பாஸ்கரராவ் அவர்களுக்கு, இலங்கை மனித நேய சமூக நல...













