மின்வெட்டு குறித்து இன்று வெளியான தகவல் இதோ….
நாட்டில் இன்று , நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
" நாட்டில் நேற்று முன்தினம் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருந்தது. நேற்று...
ஹிட்லர் ஆட்சியே நாட்டுக்கு தேவை – அமைச்சர் சந்திரசேன
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறந்த ஜனநாயகத் தலைவர். அவர் ஹிட்லர்போல செயற்பட்டது கிடையாது. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டை ஆட்சிசெய்ய 'ஹிட்லர்' ஆட்சிதான் வேண்டும்." - என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன...
‘இனவாதமே இந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்’
இனவாதமே இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு வீழ்சிக்கு காரணமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இந்த...
ஜேவிபி ஆட்சியில் 25 அமைச்சர்கள்தான் – திட்டத்தை வெளியிட்டார் அநுர
மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சரவை அமைச்சர்களும் 25 பிரதி அமைச்சர்களும் மாத்திரமே இருப்பர் என அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த அரசாங்கத்தின் கீழ் கல்வி, சுகாதாரம்,...
‘அரசியல் தீர்வுக்கு தென்கொரியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’
தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை வழங்குமாறு இலங்கை அரசுக்கு, தென்கொரியா அரசு ஆலோசனை வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கு...
நாடாளுமன்றின் ஆயுட்காலம் ஈராண்டுகளுக்கு நீடிப்பு? டயானா யோசனை!
" ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் நுழைந்து - தற்போது அரசுக்கு சார்பாக செயற்படும்...
இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறுமாறு அறிவுறுத்தல்!
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறுமாறு கல்வி வெளியீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.
மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஊடாக இதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர்...
தென் கொரிய சபாநாயகரின் வருகை : எதிர்க்கட்சித் தலைவரின் பணியை முன்னெடுத்த ரணில்!
தென் கொரிய சபாநாயகர் இன்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
நாடாளுமன்றம் வரும் கௌரவ விருந்தினரை ஆளும் கட்சி சார்பில் அவைத் தலைவர் தினேஸ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்...
‘டொலர் கிடைக்காவிடின் 4 மணிநேரம் மின்வெட்டு அமுலாகும்’
மார்ச் மாத இடைப்பகுதிக்குள் டொலர் கடன் கிடைக்காவிடின், நாளாந்தம் 04 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இதற்கு தற்போதிலிருந்தே அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என அவர்...
லசந்த விக்ரமசிங்க இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக நியமனம்
இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக லசந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மில்கோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த இவர் அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா...













