லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக 8 தமிழ் அரசியல் கைதிகள் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் ஆயுதமுனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மேற்கொண்ட அராஜகச் செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி...
மடூல்சீமை எக்கிரிய செல்லும் 7 கிலோமீட்டர் வீதி குன்றும் குழியுமாக உள்ளது
- ராமு தனராஜா
மடூல்சீமையிலிருந்து எக்கிரிய செல்லும் பிரதான வீதியின் தனடின் தோட்டத்திற்கு செல்லும் சந்தியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கான எக்கிரிய வீதி ஆங்காங்கே குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில் வீதியின் இருமருங்கிலும்...
நாட்டில் மேலும் 734 பேருக்கு கொரோனா – 59 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 59 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
28 ஆண்களும், 31 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை,...
ரணில் – சஜித் இணைய வேண்டும்! ராதா வேண்டுகோள்!!
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா...
கொழும்பு வருகிறார் இந்திய வெளிவிவகார செயலர்! மலையக கட்சிகளுடனும் பேச்சு!!
இந்திய வெளிவிவகாரச் செயலாளர், ஒக்டோபர் முதல்வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஒக்டோபர் 2 ஆம் திகதி கொழும்பு வரும் அவர், 5 ஆம் திகதிவரை முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார...
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் அதானி நிறுவனத்துக்கு – ஒப்பந்தம் இன்று கைச்சாத்து
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று (30) முற்பகல் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
துறைமுக அதிகார சபையின் சார்பில் அதன் தலைவரும் அதானி நிறுவனத்தின்...
மாகாணத்தடை குறித்து இராணுவத்தளபதி இன்று வெளியிட்ட அறிவிப்பு
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்குமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் சகிதமே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை முதல் தளர்த்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு இவ்வாறு திறக்கப்பட்டாலும் சுகாதார...
‘கையொப்பமிடமாட்டேன்’ – கம்மன்பில திட்டவட்டம்!
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் 40 வீதத்தை வழங்குவதன்றி, இலங்கைக்கு ஐந்து வருடத்திற்கு எரிவாயு விநியோகிக்கும் சர்வாதிகாரத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதே பிரச்சினைக்குரியது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு...
கொழும்பில் ஹோட்டலுக்குசெல்ல தடுப்பூசி அட்டை வேண்டுமா?
கொழும்பிலுள்ள உணவகங்களில் எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி அட்டைகளை காட்டி வாடிக்கையாளர்கள் உணவருந்தும் நடைமுறை கொண்டுவரப்படலாம் என கொழும்பு நகர உணவகக் குழுமத்தின் தலைவர் ஹர்போ குணரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் உள்ள...
4ஆவது அலை கட்டுக்குள் – பாராளுமன்ற அமர்வும் 5 நாட்களுக்கு தொடரும்
பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை (04) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமைவரை 5 நாட்களிலும் சபை அமர்வை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா...




