ரிஷாட்டின் மச்சானுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை
                    முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான (மைத்துனர்) மொஹமட் சியாப்தீனை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இன்று உத்தரவிட்டார்.
முன்னாள்...                
            ‘மக்களை மரண பொறிக்குள் தள்ளுகிறது அரசு’ – அநுர சீற்றம்
                    கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் மரணத்தின் பிடிக்குள் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, மரண பொறிக்குள் மக்களை தள்ளுவதற்காகவே தனது அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்திவருகின்றார். கனவுலகில் வாழும் அவர், துறைசார்...                
            பயணத்தடையை மீறுவோர் கைது செய்யப்படுவர் – பொலிஸ்
                    மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுவோர் கைது செய்யப்படுவர் என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில...                
            தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை – தலிபான்கள்
                    தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன்...                
            கொழும்பில் இந்திய தூதரகத்துக்கு தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்தவர் கைது
                    கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் நேற்றைய தினம் (14) கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வூ பெற்ற...                
            முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் நிலைமை கவலைக்கிடம்!
                    முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
எனினும், அவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து...                
            நாட்டில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்
                    ஓகஸ்ட் 16ஆம் திகதி நாளை முதல் இரவு நேரங்களில் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை தினமும் இந்த...                
            ‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 6000 தாண்டியது!
                    கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (14) 161 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
83 ஆண்களும், 78 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி...                
            நாட்டில் மேலும் 2,576 பேருக்கு இன்று கொரோனா தொற்று
                    நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 576 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.                
            2,800 கர்ப்பிணி தாய்மாருக்கு கொரோனா – 21 பேர் பலி
                    கர்ப்பிணி தாய்மாருக்கு ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசியை ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Moderna, Pfizer, AstraZeneca தடுப்பூசிகளையும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்ற முடியும்...                
            
		


