திருமண வைபவங்களை நடத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில்...
அத்தியாவசியமானவர்களை மட்டும் அழைக்குமாறு அறிவிப்பு
அரச அலுவலகங்களின் பணிகளை முன்னெடுக்க அத்தியாவசியமானவர்களை மட்டும் அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அலுவலகங்களில் மேலதிக ஊழியர்களின் எண்ணிக்கை வீடுகளில்...
இசாலினி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ரிசாட் பதியூதீன்!
இசாலினியின் மரணம் எனது குடும்பத்திற்கு துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது!
மைத்துனரும், குடும்பமும் சிறையில் உள்ளனர்!
இதற்கு நீதியான விசாரணைகள் வேண்டும்! ரிசாத் பதியூதீன்
விசாரணயில் உள்ள வழக்கு குறித்த சம்பவம் குறித்து பேச முடியாது என ஆளும் கட்சி...
மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் : திகாம்பரம்
மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் : கொவிட் நோயாளர்களுக்கு அதிக இடம் வேண்டும்!
மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கிளங்கன் வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்களின் எண்ணிக்கை...
கொத்தலாவல சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம்! அட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்
கல்வியை விற்பணை செய்வதற்காக கொண்டு வந்துள்ள இராணுவ நிர்வாகத்தை நிறுத்து, இலவச கல்வியை ஒழிப்பதற்காகாக இராணுவ இயந்திரத்தை அமைத்து தற்காலிகமாக சுருட்டிக்கொண்ட கொத்தலாவல சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம் என கோரிக்கை விடுத்து அட்டன்...
சட்டங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களை முடக்க அரசாங்கம் முயற்சி?
சமூக வலைத்தளங்கள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகததுறை அமைச்சருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் சமூக வலைத்தளங்களைக் கண்காணித்தல்,...
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தடுப்பூசி பெறுவதில் சிக்கல்?
மாற்று வழி இருக்கிறது என்கிறார் சுகாதார அமைச்சர்
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தடுப்பூசிகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சுகாதார அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
தடுப்பூசியைப் பெற்றுக்...
சுகாதார பணியாளர்களின் போராட்டத்தால் மலையக சுகாதார துறை சேவைகள் பாதிப்பு : மக்கள் பெரும் அவதி
- கே.சுந்தரலிங்கம்
44 சுகாதாதுறைச்சார்ந்த தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள அடையாள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மலையக வைத்தியசாலைகளின் பணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
குறித்த தொழிற்சங்கங்கள் இன்று (05) திகதி காலை ஏழு மணிமுதல் பகல்...
சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து செயற்பட நடவடிக்கை
-நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் குழந்தைவேல் ரவி
அரசாங்க நிறுவனங்களில் சிறுவர் அபிவிருத்திப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கென உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சிறுவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் செயற்பட...
கல்விச் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதம்
தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
பொது சேவையனை சாதாரன நிலையில்கொண்டுகொண்டுசெல்வது...



