30 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தொகை ஒன்று சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கை வர்த்தகர் ஒருவரினால் இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க...
நாட்டில் ஏற்படும் மின்துண்டிப்பை கட்டுப்படுத்த மின்சார பொறியியலாளர்கள் முன்வைத்துள்ள யோசனை
நாட்டில் மின்சார துண்டிப்பை கட்டுப்படுத்துவதற்காக குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் சிக்கல் நிலவுவதாகவும்...
‘பாகிஸ்தான் அரசு பொறுப்புக்கூற வேண்டும்’ – ஜீவன் வலியுறுத்து
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் முகாமையாளராக...
பாகிஸ்தானில் இலங்கையர் கொலை! செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்!!
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பணிபுரியும் பிரியந்த குமார என்ற இலங்கையர் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்...
‘பாகிஸ்தான் அரசிடம் ஜனாதிபதி கோட்டா விடுத்துள்ள கோரிக்கை’
பாகிஸ்தானில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
பாக்கிஸ்தான் கைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டதை எண்ணி நான் வருந்துகிறேன்....
கடலில் மூழ்கி இரு சிறார்கள் பலி! குச்சவெளியில் சோகம்!!
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
இன்று (04) முற்பகல் 11 மணியளவில் இறக்கக்கண்டி கடற்கரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் இறக்கக்கண்டி...
மனுஷமீது தாக்குதல் முயற்சி – ஐக்கிய மக்கள் சக்தி சபையிலிருந்து வெளிநடப்பு!
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தாக்க முற்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.
எதிரணி எம்.பிக்களின் பாதுகாப்பு...
‘ஒளியை பாய்ச்சுவோம் இருளை அகற்றுவோம்’ – மின்சூளம் சின்னம் பற்றி ராதா கருத்து
" தமிழ் முற்போக்கு கூட்டணியானது மின்சூளாக இனி ஒளியை பாய்ச்சும். உங்களை சூழ்ந்துள்ள இருளையும் அகற்றும். மூன்று கட்சிகளும் புரிந்துணர்வுடன் பயணத்தால் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும்." - என்று மலையக மக்கள் முன்னணியின்...
‘இலங்கையர் கொடூரமாகக் கொலை’ – தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் கண்டனம்!
" பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்...
‘எவ்வித நிபந்தனையுமின்றி 1000 ரூபா’ – வருகிறது விசேட சட்டம்!
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தும் சட்ட திருத்தத்தை விரைவில் கொண்டுவரவுள்ளேன்." - என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும்...










