பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய நபர் கைது!
பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர்மீது உமிழ்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிஉல்ல - புஸ்கொலதெனிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
‘வீட்டு பணியாளர்களுக்காக தொழில் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவு’
வீட்டுப் பணியாளர்களாக ஈடுபடுத்தப்படுபவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கென்று தொழில் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவொன்று ஆரம்பிக்கப்படல் வேண்டுமென, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், தொழில் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவிற்கு...
தனிமைப்படுத்தப்பட்டார் கம்மன்பில – வலுசக்தி அமைச்சுக்கும் பூட்டு
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே, அமைச்சர் தன்னையும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
தனக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனை முடிவு 'நெகடிவ்' என...
‘வருகிறார் திலகர் வருகிறார்’! திகா அணியில் பலர் அதிருப்தி!!
தொழிலாளர் தேசிய சங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள், அதன் தலைவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் இதுவரை இறுதித்...
‘என் சாவுக்கு காரணம்’ !
'என் சாவுக்கு காரணம்' ரிஷாத்தின் வீட்டு அறை சுவற்றில் காணப்பட்ட வசனம்!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில்...
மேலும் 40 லட்சம் தடுப்பூசிகள்! மாணவர்களுக்கும் செலுத்த திட்டம்!!
" அடுத்தவாரம் மேலும் 40 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளன. எனவே, ஆகஸ்ட் 2 ஆம் வாரமளவில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தி முடிக்க முடியும்.
அதன் பின்னர்...
கம்பளையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!
கம்பளை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த தொற்றாளர் ஒருவர் இன்று காலை தப்பியோடியுள்ளார்.
72 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார் எனவும், அவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் சுகாதார...
சீனாவின் தடுப்பூசியை பெற்று வெளிநாடு செல்ல காத்திருப்போர் நிர்க்கதியில்! மாற்று குறித்து சிந்திப்பதாக அரசாங்கம் அறிவிப்பு
சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு, வெளிநாடு சென்று...
சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு இல்லை! அமைச்சர் ரமேஸ் பத்திரன
சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
அங்காடிகளில் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், போதுமானளவு பால்மால் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு இருப்பதாக...
பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ் இனி ஒன்லைனில்!
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சான்றிதழ்களை இணைய வழியில் மூலம் பெற்றுக் கொள்வதற்காகக் கையடக்க தொலைபேசி மற்றும்...




