ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் 1 ஆம்...
மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தற்போது சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா?அறிக்கை சமர்ப்பிக்க ஐவர் அடங்கிய குழு
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை நாட்டிற்கு வரவுள்ளது.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்...
நாட்டில் பால் மா தட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கும் அபாயம் -இறக்குமதியாளர்கள் சங்கம்
இலங்கையில் பால் மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலப்பகுதிக்கு நீடிக்கும் அபாயம் உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ பால் மாவின் விலையை 200 ரூபாயில் அதிகரிக்க...
வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு அவதானம் –அஜித் நிவர்ட் கப்ரால்
வாகனங்கள் உட்பட பெரும்பாலான இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக சபை ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய அவர், அந்நிய...
இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடம் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கிராமப்பகுதிகளையும் மேம்படுத்துவதாகவே அமையும். எனவே, அரசாங்கத்தின் பயணம் வெற்றியளிக்க உங்கள் ஆதரவை தாருங்கள் - என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொத்மலை...
நோர்வூட்டில் சகல தோட்டப்பிரிவுகளுக்கும் மின்விளக்குகள்
நோர்வூட் பிரதேச சபையினூடாக பல்நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஒரு வட்டாரத்தில் உள்ள தோட்டங்களுக்கு ஐந்து மின்விளக்குகள் என்ற வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது தொடர்ந்து மக்களின் நலன்கருதி,...
ஹோட்டல் அறையில் பிரித்தானியர் சடலமாக மீட்பு
அம்பாறை, பொத்துவில், அருகம்பே சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
43 வயதுடைய தோமஸ் ஜோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...
அமெரிக்காவுடன் மின் உற்பத்தி உடன்படிக்கை : போர்க் கொடித் தூக்கும் பங்காளிக் கட்சிகள்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியபின்னர், அவருடன் தீர்க்கமான பேச்சு நடத்த ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெரவலப்பிட்டி மின் நிலைய உற்பத்தி நடவடிக்கைகளை அமெரிக்காவுக்கு...
தென்மேற்குப் பருவப் பெயர்ச்சியால் மழை பெய்யும்!
இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலையால் இந்த மழையுடனான காலநிலை நிலவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்...



