‘ஒளியை பாய்ச்சுவோம் இருளை அகற்றுவோம்’ – மின்சூளம் சின்னம் பற்றி ராதா கருத்து

0
" தமிழ் முற்போக்கு கூட்டணியானது மின்சூளாக இனி ஒளியை பாய்ச்சும். உங்களை சூழ்ந்துள்ள இருளையும் அகற்றும். மூன்று கட்சிகளும் புரிந்துணர்வுடன் பயணத்தால் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும்." - என்று மலையக மக்கள் முன்னணியின்...

‘இலங்கையர் கொடூரமாகக் கொலை’ – தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் கண்டனம்!

0
" பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்...

‘எவ்வித நிபந்தனையுமின்றி 1000 ரூபா’ – வருகிறது விசேட சட்டம்!

0
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தும் சட்ட திருத்தத்தை விரைவில் கொண்டுவரவுள்ளேன்." - என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும்...

‘பாகிஸ்தான் சம்பவம்’ – முழுமையான விசாரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

0
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. அத்துடன், தமது கட்சி இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது என்று...

‘பாகிஸ்தானிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக’

0
பாகிஸ்தானில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, சபையில் இன்று கோரிக்கை விடுத்தார். வெளிவிவகார அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பன இணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்...

‘பாகிஸ்தானில் இலங்கையர் கொலை’ – இலங்கை கடும் கண்டனம்!

0
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன, " பாகிஸ்தானில் உள்ள...

‘மொட்டு கட்சி தனிவழி’ – பிரதமர் தலைமையில் இன்று முக்கிய கூட்டம்

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அதன் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் இன்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது. பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கு...

‘மலையகத் தமிழர்களுக்கு ஓரவஞ்சனை’ – ஐ.நா. அறிக்கையாளர் சுட்டிக்காட்டு!

0
" மலையக தமிழ் மக்கள் ஏற்றத் தாழ்வான விதத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை நான் நேரடியாகப் பார்த்தேன்." என்று சமகால அடிமைத்துவ வடிவங்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் டெமோயா ஓபோகாட்டா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட...

தமிழ்க் கட்சிகளை டில்லிக்கு அழைக்கிறது மோடி நிர்வாகம்!

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தால் இது தொடர்பில் கூட்டமைப்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக்...

‘பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கீடு’ – எதிர்ப்பு தெரிவித்து தமிழ்க்கட்சிகள் வெளிநடப்பு

0
பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...