மூன்று பிரதான பரீட்சை வினாத் தாள்களின் அமைப்பில் மாற்றம்

0
புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர சாதரான தரப் பரீட்சை, கல்வி பொதுத் தராதர உயரதரப் பரீட்சை என்வற்றுக்கான பரீட்சை வினாத்தாள்களை அமைக்கும் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை கருத்தில் கொண்டே இந்த...

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

0
நீர் மட்டம் உயர்வு காரணமாக தாழ்வான பகுதிகளில் மற்றும் நீர் நிலைகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. நிலவும் பாதகமான வானிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களில்...

சந்தையில் தொடரும் எரிவாயு தட்டுப்பாடு!

0
சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் பாரியளவு தாமதமடைந்துள்ளதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர். சில இடங்களில் லிட்ரோ எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் லிட்ரோ...

பிரதான தொடருந்து சேவைகள் வெயங்கொட- மீரிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

0
விஜய ரஜதஹன தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான தொடருந்து சேவைகள் வெயங்கொட- மீரிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

”ஆர்ப்பாட்டங்களை தடுத்தால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்”: சுகாதார நிபுணர்கள் சங்கம்

0
கொவிட் தடுப்புச் சட்டத்தை தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தாது ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவென பயன்படுத்தினால், ஆர்ப்பாட்டங்களுக்குப் பதிலாக வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்போம் என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

எதிர்வரும் நாட்களில் வாகன விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

0
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதிக்கு சந்தை வாய்ப்புக்கு உடனடி அமுல் வழங்கப்பட மாட்டாது என்று  நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு...

வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொவிட் தொற்று

0
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அண்மையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கான பெறுபேறுகள் நேற்று(13) வெளியான நிலையில் குறித்த 47 பேரும் அடையாளம்...

வருமானம் இன்றி நாடு இயங்க முடியாத நிலைமை : தயாசிறி ஜயசேகர

0
நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 9.2 வீதமாக குறைந்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர  தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை...

தடுக்கத் தவறினால் விளைவுகள் விபரீதமாகும்

0
கடந்த 10 நாட்களுக்குள் உதாசீனமாகவும் கவனயீனமாகவும் நடந்து கொண்டதன் விளைவாகவே தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளரான சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்...

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி

0
எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக டிசம்பர் மாதத்திற்குள் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பேலியகொடையில் உள்ள மெனிங் சந்தைக்கு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...