விபத்துக்களை குறைக்க சாரதிகளுக்கு 2 வாரப் பயிற்சி
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதி விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் வீதி ஒழுக்கம் தொடர்பில் சாரதிகளுக்கு விசேட பயிற்சி வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில்...
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ – பொது மக்களிடமும் கருத்து பெற திட்டம்!
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளதாக செயலணியின் தலைவர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை நடைமுறைப்படுத்துவது...
கம்மன்பிலவின் வீட்டில் இரகசிய சந்திப்பு? நடந்தது என்ன?
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், அரசின் இத்திட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளன.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி...
பயணத்தடை நீக்கத்தால் மற்றுமொரு கொத்தணி உருவாகும் அபாயம்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டதன் காரணமாக மிக விரைவில் மேலுமொரு கொரோனா அலை உருவாகுவதற்கான கடும் எச்சரிக்கை நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
பரிந்துரைகள் உள்ளடங்கிய கடிதம் அந்த சங்கத்தினால் ஜனாதிபதி...
பட்ஜட் முன்மொழிவொன்றை ஏற்க மறுக்கிறது அரச பங்காளிக்கட்சி
அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீள் பரீசிலனை செய்யப்பட வேண்டும் என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்ட...
மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன் கைது!
மாமியாரைத் தாக்கிய மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
ஒரே வீட்டில் மாமி மற்றும் அவரது மனைவி,...
மீண்டும் பயணக்கட்டுப்பாடு? மக்கள் கைகளிலேயே முடிவு!
கொவிட்19 நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்தும் முடிந்தவரை முன்னெடுப்போம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கொவிட்19 நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மிக உயர்ந்த நடவடிக்கைகளைஎடுக்கும்...
இலங்கையின் பொருளாதாரம் ஏன் மேம்படவில்லை? கூட்டமைப்பு எம்.பி. விளக்கம்
' ஒப்பரேஷன் வெற்றி, ஆள் காலி' என்பதுபோலவே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் வரவு- செலவுத் திட்டம் அமைந்துள்ளது - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
பட்ஜட்மீதான ஜே.வி.பியின் பார்வை…
2022 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கை ராஜபக்ச குடும்பம் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் மக்களுக்கு எதுவும் பகிரப்படவில்லை எனவும் ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது...
குரங்கு தொல்லைக்கு முடிவுகட்ட ‘வெளிநாட்டு பொறிமுறை’!
" இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போதும் அழிவடைகின்றன." - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த பண்டார நாடாளுமன்றத்தில்...









