ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு! இன்று பச்சைக்கொடி காட்டியது அரசு!!
சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சாதகமாக பரிசிலிப்பார் என நம்புகின்றேன் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...
தடுப்பூசிக்காக மேலும் 100 மில்லியன் டொலர்களை கடனாக பெற அமைச்சரவை அனுமதி
கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கொவிட் -19 க்கு மூலோபாய தயாரிப்பு...
‘தெங் செபத’? மஹிந்தவின் பாணியிலேயே அரசை விளாசும் தேரர்! (Video)
" தெங் செபத ஆமதுருவனே" - என்று அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் தன்னிடம் கேள்வி எழுப்புகின்றனர் என அபயராம விவகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு...
50 அடி பள்ளத்தில் வீழ்ந்த மரக்கறி லொறி – சாரதியின் நிலைமை கவலைக்கிடம் (photos)
மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில், சாரதி படுகாயமுற்ற நிலையில், பதுளை அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் நிலை ஆபத்தானதாக இருப்பதாக...
வேட்டை தடத்தில் சிக்கிய சிறுத்தை மீட்பு (photos)
முல்லைத்திவு முருகண்டி காட்டுப்பகுதியில் மிருகங்களுக்கு வைக்கப்பட்ட தடத்தில் அகப்பட்ட நிலையில் சிறுத்தை ஒன்று கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது
வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட தடத்திலே குறித்த சிறுத்தை அகப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர்...
ஐ.நா. ஆணையாளர் துரோகியாம்! வழமையான பாணியில் எஸ்.பி. உளறல்!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சேல் பெச்சலட், தனது அதிகார எல்லையையும், ஐ.நா. விதிமுறைகளையும் அப்பட்டமாகமீறிச் செயற்படுகின்றார் - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது – மனோ திட்டவட்டம்
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட நிலையில், மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல் முறைகளை கலப்பு முறைக்கு மாற்றி, சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களையும் ஒழித்து, மாகாணசபை, பாராளுமன்ற மக்கள்...
‘தடுப்பூசி’ – 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு காலக்கெடு விதிப்பு
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை அறிவித்துள்ளது.
குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை இயக்க முடியாது என்பதன் காரணமாக காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம்...
நாவலப்பிட்டிய நகரில் ஊரடங்கு மீறல்! வர்த்தக நிலையங்கள் திறப்பு!!
நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாவலப்பிட்டி நகரில் மீறப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் திறக்கப்பட்டுள்ளதால் ஏனைய வர்த்தகத் தொழிலில் ஈடுபடுகின்ற வர்த்தகர்கள் தமது நிறுவனங்களையும் திறக்க...
தனிமையில் இருந்த யுவதி வண்புனர்வு! பண்டாரவளையில் கொடூரம்!!
தனிமையில் வீட்டில் இருந்த 18 வயது யுவதி, இனந்தெரியாத ஒருவரினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
இக்கொடூரச் சம்பவம் பண்டாரவளை, அம்பேதன்டகம என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்தனர்.
தனிமையிலிருந்த யுவதியை துஸ்பிரயோகம் செய்த இனந்தெரியாத...



