ஊரடங்கில் பந்தல் அமைத்து டும்.. டும்..டும்! 13 சிறுவர் உள்ளிட்ட 35 பேருக்கு கொவிட்!

0
ஊரடங்குச் சட்டம் அமுலில் இந்த சந்தர்ப்பத்தில் உறவினர்கூடி, நடத்தப்பட்ட திருமண வைபத்தில் 35 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 13 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இந்த...

கொழும்பில் சீனாவிற்கு காணி விற்பதற்கு எதிராக போர்க் கொடி

0
கொழும்பு துறைமுகத்தில் உள்ள 13 ஏக்கர் காணியை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புக்கள் வலுத்துள்ளன. தெற்காசிய சேவைகள் விநியோக மத்திய நிலையம் எனும் பெயரை கொண்ட கூட்டு முதலீட்டு வேலைத் திட்டத்துக்காக...

அரசாங்கமே ஹம்பாந்தோட்டைக்கு ஃபைசர் அனுப்பச் சொன்னது! மருத்துவர் அசேல குணவர்தன

0
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு ஃபைசர் தடுப்பூசி வழங்க அரசாங்கமே தீர்மானித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கமைய குறித்த தடுப்பூசி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறுிப்பிட்டார். எந்த...

உயர் தரம், 5ஆம் தரம் பரீட்சைகள் உரிய திகதிகளில் நடப்பதில் சந்தேகம்?

0
க.பொ.த. உயர்தர பரீட்சை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பாவிட்டால் பரீட்சைகளை உத்தேச திகதிகளில் நடத்துவது சந்தேகம் என்று இலங்கை ஆசிரியர்...

மனைவியும், மகளும் மர்ம மரணம்! கணவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது

0
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி புத்தளம் வேப்பமடு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட 56 வயதுடைய ஒருவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில்...

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாய், கொரோனாவால் உயிரிழப்பு

0
யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணொருவரே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், குழந்தைகள் இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில்...

மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு விஷேட அறிவிப்பு

0
நுகர்வோர் தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின்சார கட்டணம் செலுத்துங்கள் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ளச் சரியான முறையில் மின் கட்டணத்தைச் செலுத்துமாறு மின்சார சபை அறிவித்துள்ளது. எனவே,...

ரஞ்சனுக்கு நாளை பொதுமன்னிப்பு? சந்திரிக்காவிடமிருந்தும் பறந்த அவசர கடிதம்

0
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 08 மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு...

கறுப்பு பணத்தை கையாளவே மத்திய வங்கி ஆளுநராகிறார் கப்ரால்!

0
கறுப்பு பணத்தை சட்டபூர்வமாக்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளார் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று...

21 இற்கு பிறகு எவ்வாறான கட்டுப்பாடுகள்? அறிக்கை கோரினார் ஜனாதிபதி

0
நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்துவதாக இருந்தால் - அதன் பின்னர் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் விரிவானதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...