நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை...
நாளை மின்தடையா? பொறியியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (03) கொழும்பில் மேற்கொள்ளவுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக எந்த அடிப்படையிலும் மின்வெட்டு ஏற்படாது என்று மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர் சரித்த ஜயநாத் இன்று...
கொவிட் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (01) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
‘நாட்டில் கண்டறியப்படாத வைரஸ் மாறுபாடு குறித்து எச்சரிக்கை ஏன்?’
இலங்கை மீண்டும் கொவிட் மாறுபாடு காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் நாட்டில் ஜூன் மாதத்திலிருந்து இனங்காணப்பட்ட டெல்டா 28 வைரஸ் வகை காரணமாகவே இந்த எச்சரிக்கை நிலைமை தோன்றியுள்ளதாகவும் டெல்டா...
பங்காளிக்கட்சிகளின் ஆதரவு மிக முக்கியம் – பிரதமர் மஹிந்த அறிவுரை
" நெருக்கடியான சூழ்நிலைகளில் எம்முடன் பயணித்தவர்கள், போராடியவர்கள் எம்முடனேயே இருக்க வேண்டும். பங்காளிகள் கைப்பாவைகள் அல்லர். கூட்டணி அரசில் ஐக்கியத்தை பாதுகாக்க வேண்டியது பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறுப்பாகும்."- என்று...
சமையல் எரிவாயு விலைகளை மீள அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரிக்கை
சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரியுள்ளது.
தாம் விலையை அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எந்தளவு தொகையினால் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பது குறித்து எந்தத்...
கொழும்பு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்
கொழும்பு பல்கலைகழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
‘நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா’ – இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
கொரோனா வைரசுக்கு எதிரான போரை வெற்றிகொள்வதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியம் - என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.
" நாட்டில் தற்போது நாளாந்தம் 500 இற்கும்...
இருளில் மூழ்குமா நாடு? அத்தியாவசிய பொருட்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு! திண்டாடும் மக்கள்!!
நாடு 48 மணிநேரம் இருளில் மூழ்கும் என மின்சார சபை ஊழியர்கள் சார் தொழிற்சங்கங்களால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பால் அரசாங்கம் மட்டுமல்ல, நாட்டு மக்களும் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்...
வெற்றிமீது வெற்றிவந்து எம்மை சேரும்’ – கட்சி மாநாட்டில் பஸில் உரை
" எதிர்காலத்திலும் அரசியல் வெற்றிகளை பெறுவோம். நாட்டுக்கும், மக்களுக்கும் சிறப்பான சேவையை வழங்குவோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன...








