ஜனாதிபதி கோட்டாவை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் திட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்படவுள்ளது.
கொரோனா நெருக்கடி நிலைமையை சமாளிப்பது பற்றியும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை...
‘பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்’ – அமைச்சரவை உப குழுவுக்கு ஆசிரியர் சங்கம் சவால்
" அதிபர் - ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு, பிழையான தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்புவதற்கு முற்படுகின்றது. எனவே, உண்மை நிலைவரம் தொடர்பில்...
அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள்மீது 06 ஆம் திகதி சபையில் விவாதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை எதிர்வரும் 06ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை...
சீனி 1 கிலோ ரூ – 122! அரிசி 1 கிலோ ரூ.103! கட்டுப்பாட்டு விலை அறிவிப்பு!!
சீனி மற்றும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)
பொதி செய்யப்பட்டது – 125 ரூபா
பொதி செய்யப்படாதது – 122...
ஊடகவியலாளர் பிரகாஸ் ஞானப்பிரகாசம் காலமானார்!
ஊடகவியலாளர் பிரகாஸ் ஞானப்பிரகாசம், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றிய பிரகாஸ், சமூக வலைத்தளங்களில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தமைக்காகவும் சமூகத்துக்கு ஆற்றல் மிகுந்த பங்களிப்பை வழங்கியமைக்காகவும் மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த நினைவு...
20 முதல் 30 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!
நாட்டில் 20 முதல் 30 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முன்னதாக 18 வயது முதல்...
மின்னல் தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை பலி – யாழில் சோகம்
மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
சம்பவத்தில் உடுப்பிட்டியைச் சேர்ந்த தியாகராஜா மதனபாலன் (வயது...
‘அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை’
சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவவில்லை என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.
சில அத்தியாவசிய பொருட்களுக்கு இன்று அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும்...
2022 முதல் ‘நாய் வரி’ – தம்புள்ளை மாநகர சபையில் யோசனை?
2020 ஜனவரி முதல் வளர்ப்பு நாய்களுக்கு கட்டாயம் வரி செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் யோசனையொன்று தம்புள்ளை மாநகரசபையில் முன்வைக்கப்படவுள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி தம்புள்ளை மாநகர சபை எல்லைக்குள்...
ஊரடங்கில் வேட்டைக்குச்சென்றவர் துப்பாக்கியுடன் கைது!
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் உள்ளூர் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர், வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சாந்தபுரம் காட்டுப்பகுதியில் குறித்த துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற நிலையில் நேற்று (01) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது...



