விவசாயத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

0
நாட்டுக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்யவும், இறக்குமதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். நாட்டுக்குத் தேவையான கலப்பின விதைகளை உற்பத்தி செய்வதற்காக பொது மற்றும் தனியார் துறைகளுடன்...

‘தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிய 79,804 பேர் கைது’

0
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 81 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தவகையில் தனிமைப்படுத்தல்...

மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் மடக்கிப்பிடிப்பு

0
மன்னார், முருங்கன் பகுதியில் 9 கிலோ 920 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பகுதியைச்...

1200 ரூபா அதிகரிக்க கோரிக்கையா? எங்கே செல்கிறது கேஸ் விலை

0
சமையல் எரிவாயு விலையை 1200 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவை 2800 ரூபாவிற்கு விற்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது 12.5...

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை தீவிரம்!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் 200 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. அது தொடர்பான கலந்துரையாடல்கள் மாகாண ஆளுநர்கள் தலைமையில் இடம்பெற்று வருகின்றன. அதன் பிரகாரம்...

இதுவரை தடுப்பூசி பெறவில்லையா? இங்கே செல்லுங்கள்!

0
தடுப்பூசி செலுத்தாதவர்களை உடனடியாக அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். இன்றும் நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்படி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும்...

5 மாவட்டங்களுக்கான எச்சரிக்கை நீடிப்பு!

0
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 05 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும்...

சீரற்ற காலநிலையால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 05 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. காலி, களுத்துறை, கண்டி, கேகாலை...

ஐரோப்பிய தூதுக்குழுவுடன் வெளிவிவகார அமைச்சர் என்ன பேசினார்?

0
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவரடங்கிய தூதுக்குழுவினருக்கும், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதன்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டை...

முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ். சிந்தனை கொண்டோர் அல்லர் – அமைச்சர் சரத் வீரசேகர

0
" நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ் தீவிரவாத சிந்தனை கொண்டோர் என்று என்று கூறவில்லை. எங்களைச் சுற்றி இப்படியான சிந்தனையுள்ளோரும் இருக்க முடியுமென்றுதான் கூறினேன். நாடாளுமன்றத்தில் நான் கூறிய கருத்து...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...