எரிபொருள் விநியோகம் தொடர்ப்பில் வெளியான தகவல்

0
கடந்த இரு தினங்களில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் எரிபொருள் நிலையங்களில் நுகர்வோர் எரிபொருள் பெற்றுக் கொண்டதை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித்...

‘பேஸ்புக்’ நண்பன் – நண்பி மின் வேலியில் சிக்கி பலி ! நடந்தது என்ன?

0
மின்சார வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவரும் பரிதாபகரமாக சாவடைந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டம், கொலொன்ன - பிட்டவல பிரதேசத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது யுவதியும், மாத்தறை,...

மஹிந்தானந்தவின் கொடும்பாவி எரிப்பு – நுவரெலியாவிலும் போராட்டம் (photos)

0
உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கொடும்பாவியை எரித்து நுவரெலியாவில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட பயிர்ச்செய்கையாளர்கள் இன்று (17) நுவரெலியா நகரத்தில் பிரதான வீதியில் பேரணியாக சென்று...

சுற்றுலா உணவகங்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்த கால அவகாசம்

0
சுற்றுலா உணவகங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது. வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா தொழிற்துறையை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில மாதங்கள் தேவைப்படுவதாகத்...

இன்னும் இரு வாரங்களில் வெட்டுப்புள்ளி வெளியாகும்

0
கடந்த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக சேர்க்கைக்காக 105,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு...

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா? கசிந்தது தகவல்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும்  பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வதற்கு இணங்கியிருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்று அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

தனியார் வகுப்புகளை ஆரம்பிக்கத் திட்டம்

0
எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அதற்கான அனுமதியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில்...

4 வாகனங்களுடன் கார் மோதி கோர விபத்து! – இருவர் பலி

0
சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, நான்கு வாகனங்கள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டத்தின் மீகஹவத்த, தெல்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ்...

எஸ்.ரி.எப். வேட்டையில் 8 பேர் மாட்டினர்!

0
நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக மூன்று மதுபான சுற்றிவளைப்புகளில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 242.25 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.   அத்துடன் 568...

புதிய பிறழ்வு எந்த நேரத்திலும் நாட்டிற்குள் நுழையலாம் –சுகாதார சேவைகள் பணிப்பாளர்

0
நாட்டிற்குள் எப்போதுவேண்டுமானாலும் புதிய கொரோனா பிறழ்வு நுழையலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பட்டுள்ள அதேவேளை துறைமுகங்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதால் புதிய...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...