நோர்வூட்டில் சகல தோட்டப்பிரிவுகளுக்கும் மின்விளக்குகள்
நோர்வூட் பிரதேச சபையினூடாக பல்நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஒரு வட்டாரத்தில் உள்ள தோட்டங்களுக்கு ஐந்து மின்விளக்குகள் என்ற வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது தொடர்ந்து மக்களின் நலன்கருதி,...
ஹோட்டல் அறையில் பிரித்தானியர் சடலமாக மீட்பு
அம்பாறை, பொத்துவில், அருகம்பே சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
43 வயதுடைய தோமஸ் ஜோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...
அமெரிக்காவுடன் மின் உற்பத்தி உடன்படிக்கை : போர்க் கொடித் தூக்கும் பங்காளிக் கட்சிகள்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியபின்னர், அவருடன் தீர்க்கமான பேச்சு நடத்த ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெரவலப்பிட்டி மின் நிலைய உற்பத்தி நடவடிக்கைகளை அமெரிக்காவுக்கு...
தென்மேற்குப் பருவப் பெயர்ச்சியால் மழை பெய்யும்!
இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலையால் இந்த மழையுடனான காலநிலை நிலவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்...
ஒக்டோபரில் பாடசாலை ஆரம்பமானால் டிசம்பரில் விடுமுறை வழங்கப்படுமா?
" தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அவ்வாறு பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக டிசம்பர் மாதம் வழங்கப்படும் விடுமுறை இம்முறை...
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவை 28 ஆம் திகதி சந்திக்கிறது கூட்டமைப்பு
” இலங்கைக்கு ஒக்டோபர் 27 ஆம் திகதி பயணம் மேற்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆம் திகதி பேச்சு நடத்தவுள்ளது.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
யாழில் வன்முறை கும்பல்களை இயக்குவது யார்? வெளியான பரபரப்பு தகவல்
மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை நாட்டிலிருந்து தப்பித்து...
யுவதியை மோதிவிட்டு சினிமா பாணியில் தப்பிச்சென்ற சாரதி – வாய்க்காலுக்குள் விழுந்தது ஆட்டோ (படங்கள்)
கிளிநொச்சி பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்ல முற்பட்ட ஆட்டோ வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளதோடு அதன் சாரதி தப்பி ஓடிவிட்டார்.
இவ்விபத்து இன்று (25) நண்பகல் கிளி நொச்சி குளத்திற்கு அருகில் உள்ள ஐந்தடிவான் பகுதியில்...
உள்ளாட்சி சபைகளின் ஆயுட்காலம் 6 மாதங்களுக்கு நீடிப்பு?
உள்ளாட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.
நாட்டில் தற்போது இயங்கும் உள்ளாட்சி சபைகளின் பதவிகாலம் 2022 பெப்ரவரி மாதம் நிறைவுக்கு வருகின்றது. எனினும், தற்போதைய சூழ்நிலையில்...
இலங்கையில் மேலும் பல ‘டெல்டா’ உப பிறழ்வுகள் உருவாகும் அபாயம்!
நாட்டில் தற்போது பரவும் டெல்டா வைரஸின் உப பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராயச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் மேலும் பல உப பிறழ்வுகள் உருவாகக்கூடும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்று தொடர்பான...



