கொரோனாவால் மேலும் 82 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். 51 ஆண்களும், 31 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.  

அடிப்படை வசதிகள்கூட இல்லை! வலிகளை சுமந்து வாழும் கலஹா தோட்ட மக்கள் (படங்கள் இணைப்பு)

0
" எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி லயன் என்ற இருட்டறைக்குள் இன்னமும்  வலி சுமந்த வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றோம்.  மலைநாட்டில் வாழ்ந்தாலும் குடிநீரை பெறுவதற்குகூட ஆயிரம் போராட்டங்கள். எந்நேரத்தில் வேண்டுமானாலும் லயன்கள் இடிந்து விழும்...

‘தேசிய வளங்கள் ஒருபோதும் விற்பனை செய்யப்படமாட்டாது’

0
" இந்த அரசாங்கத்தின்கீழ் தேசிய வளங்கள் ஒருபோதும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படமாட்டாது." -என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். எனினும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு முதலீடு அவசியம். அதற்கான வாய்ப்பை வழங்குவது தவறான...

‘கெரவலப்பிட்டிய விவகாரம்’ – அபாய சங்கு ஊதுகிறது சுதந்திரக்கட்சி!

0
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தின் நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவது பாரதூரமான விடயமாகும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் தமது கட்சி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் ஜனாதிபதியையும் சந்தித்து...

உயர்தரத்துக்கு தெரிவானோர் விபரம் வெளியானது!

0
வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 236,053 பேர் உயர்தரத்துக்கு தெரிவாகியுள்ளனர் - என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார். 2020 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண...

சம்பிக்கவுக்கு எதிராக அரசியல் வேட்டையா?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், இன்று  காலை முன்னிலையானார். வாக்குமூலமொன்றை பெறுவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உட்பட அக்கட்சியின் எம்.பிக்கள் சம்பிக்கவுள்ள ஆதரவளிக்கும்...

O/L பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கம் வாழ்த்து

0
2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற்ற சகல மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியருக்கும் வழிப்படுத்திய அதிபர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும்...

பாருக்கு திறப்பு விழா! பாராளுமன்றத்துக்கு மூடுவிழா!!

0
" கொரோனா விவகாரத்தை பயன்படுத்தி தற்போதைய அரசாங்கம் அரசியல் நடத்திவருகின்றது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே...

கட்டுத்துவக்கு வெடித்ததில் இருவர் பலி! ஒருவர் கைது!!

0
அநுராதபுரம் , திரப்பனே பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வசமிருந்த சந்தேகத்திற்கிடமான சில உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

இது முடிவல்ல – ஆரம்பப்புள்ளி! மனதை தளரவிட வேண்டாம்!!

0
2020 இல் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற  மாணவர்களுக்கு பிரதமரின் இணைப்பு  செயலாள்ர் செந்தில்  தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். " மாணவர்களுடைய வெற்றிக்கு உறுதுணையாகவும், சிறந்த வழிகாட்டியாகவும்  இருந்த ஆசிரியர்களுக்கும்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...