மஹிந்த சமரசிங்க அமெரிக்காவில் களமிறக்கப்படுவது ஏன்?
சர்வதேச நெருக்கடிகளை சமாளித்து, அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப்பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராஜதந்திர பொறிமுறையில் சில மறுசீரமைப்புகளையும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இதன்படி மனித உரிமை விவகாரத்தை மையப்படுத்தி...
14 லட்சம் ரூபாவுடன் மாயமான அதிவேக வீதி காசாளருக்கு நேர்ந்த கதி!
தெற்கு அதிவேக பாதையின் களனிகம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு காசு கருமபீடங்களிலிருந்த சுமார் 14 இலட்சம் ரூபாவுடன் மாயமான காசாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பகுதியில் வைத்து, பாணந்துறை குற்றத் தடுப்புப்...
பாடசாலைகளை திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல் எப்போது வெளியாகும்?
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கல்வி...
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கான விசேட அறிவித்தல்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் , வீண் அச்சத்தில் தேவையற்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை - என்று விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா...
நாடு திரும்பினார் பிரதமர்! லொஹானுக்கு ஆப்பு வைக்கப்படுமா?
இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை நாடு திரும்பினார்.
இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்றே...
14 வயது சிறுவன் சுட்டுக்கொலை! வீரக்கெட்டியவில் பயங்கரம்!! மூவர் கைது
வீரக்கெட்டிய,வேகந்தவல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவரொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனின் தந்தையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலேயே சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவனின்...
நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி! வட்டவளையில் சோகம்!!
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய...
பார்கள் திறக்கப்பட்டது ஏன்? அம்பலப்படுத்துகிறார் அநுர!
" மதுபானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களாக சில அமைச்சர்கள் இருக்கின்றனர். அதேபோல மதுபான விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.இவர்களின் வருமானத்துக்காகவே 'பார்கள்' திறக்கப்பட்டிருக்கும்." -என்று ஜே.வி.பியின் தலைவர்...
பரீட்சை திகதிகளில் மாற்றம் இல்லை: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினங்களில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இது குறித்த கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை...
புரட்டாசி பௌர்ணமி : செல்வ மென்மேலும் பெருகட்டும்!
புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக மஹா விஷ்ணுவுக்கு உகந்த இந்த மாதத்தில் விஷ்ணு வழிபாடு பிரசித்தி பெற்றது. இம்மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று...



