புரட்டாசி பௌர்ணமி : செல்வ மென்மேலும் பெருகட்டும்!
புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக மஹா விஷ்ணுவுக்கு உகந்த இந்த மாதத்தில் விஷ்ணு வழிபாடு பிரசித்தி பெற்றது. இம்மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று...
ஜப்பான் செல்ல அனுமதி காத்திருக்கும் இலங்கையரா நீங்கள்! இன்று முதல் ஜப்பான் உங்களை வரவேற்கிறது
இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு இன்று (20) முதல் நாட்டிற்குள் நுழைவதற்கு ஜப்பான் அனுமதி வழங்கியுள்ளது.
கொவிட் தொற்று கடுமையாக உள்ள நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்திருந்த ஜப்பான், அந்தப்...
அநுராதபுரம் சம்பவம் – 7 நாட்களுக்கு பிறகு ராதா வெளியிடும் பகீர் தகவல்
ஜெனிவா மாநாடு நடைபெறுகின்ற இன்றைய சூழ்நிலையில் அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும்.இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக...
கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசி பெற்றவர்களுக்கான விசேட அறிவித்தல்
ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இன்று (19) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் இரண்டாவது டோஸை (Dose)...
‘கட்டுக்குள் வருகிறது கொரோனா – சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவோம்’
நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவருகின்றது என்று விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இன்று தெரிவித்தார்.
" நாட்டில் கடந்த இரு மாதங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்சம்...
‘பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாகும்’
" நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபானசாலைகளை திறப்பதற்கு இடமளிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...
32 வயது கணவனை அடித்துக்கொன்ற மனைவி! யாழில் கொடூரம்!!
யாழ்ப்பாணத்தில் கணவனை அடித்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு குடும்ப முரண்பாடு முற்றியமையினால் அது வன்முறையாக மாறியது.
இந்நிலையில் மனைவியின் கடுமையான தாக்குதலுக்குள்ளான 32 வயதான...
மதுபானசாலைகளை திறக்க ஏன் அனுமதி வழங்கப்பட்டது? (Video)
" அரசாங்கத்தின் அனுமதியின்றி பார்களை திறக்க முடியாது. அவ்வாறு அனுமதி வழங்கிய பின்னரே அவை திறக்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அது நல்ல விடயம் அல்ல. சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மதுபானங்களை அருந்துவதால் அவர்கள்...
பதவி விலகினாரா, விலக்கப்பட்டாரா? வெளியான புதிய தகவல்
அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பகிரங்கமாக மன்னிப்புகோருகின்றேன் - என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இவ்விரு சிறைச்சாலைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, ஜனாதிபதியை தொடர்புகொண்டு, லொஹான் ரத்வத்தவை...
கட்டுக்குள் வருகிறது கொரோனா! மரண எண்ணிக்கை சடுதியாக குறைவு!!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 84 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 51 ஆண்களும், 33 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
புத்தாண்டு கொத்தணியின் பின்னர் இலங்கையில் மரண எண்ணிக்கை அதிகரித்திருந்தது. ஒரு கட்டத்தில் நாளாந்தம்...



