‘பண்டோரா ஆவணம்’ – திருக்குமார நடேசனிடம் இன்று விசாரணை!

0
முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (08) விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக காலை 9 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை...

11 பங்காளிகளும் கொழும்பில் முகாமிட்டு பேச்சு! ஜனாதிபதியை சந்திக்கவும் முடிவு!!

0
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் உட்பட தேசிய வளங்களை பாதுகாப்பது தொடர்பான முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில்...

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்!

0
வடமாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுவந்தார். அப்பதவியை துறந்து, ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார். ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதற்கான கடிதம், ஜனாதிபதி செயலாளரால் இவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  

பால்மா,கேஸ்,கோதுமைமா, சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

0
பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்படி...

டயானாவுக்கு ஆப்பு வைக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி! எம்.பி. பதவி பறிபோகுமா?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயான கமகேவின், பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்யக்கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாளை கடிதம் அனுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற...

‘1000 ரூபா வழங்கப்படுவதில்லை’ – அதிஉயர் சபையில் அம்பலப்படுத்தினார் வாசு!

0
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், சில பகுதிகளில் வழங்கப்படுவதில்லை." - என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில்...

‘மலையக தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பிளவே முதலாளிமார் சம்மேளனத்துக்கு பலம்’

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்த முறைமைக்கு மீண்டும் செல்லுமாறு தொழில் அமைச்சால் அழுத்தம் கொடுக்க முடியாது - என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று பாராளுமன்றத்தில்...

இ.போ.சவுக்கு கணினி கொள்வனவு – 89 மில்லியன் ரூபா மோசடி?

0
இலங்கை போக்குவரத்து சபையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின்போது மதிப்பிடப்பட்ட தொகையைவிட 89 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) புலப்பட்டது. இலங்கை...

பாராளுமன்றத்திலும் ஒலித்தது “மெனிக்கே மகே ஹித்தே”!

0
இலங்கையின் இளம் பாடகி, யொஹானி டி சில்வா பாடிய “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடலானது தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் 'சூப்பர் ஹிட்'டாகியுள்ளது.  இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள்வரை அனைவரும்...

விகிதாசார முறைப்படியே தேர்தல் தொடரவேண்டும் – ரிஷாட்டின் கட்சி பரிந்துரை

0
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், சட்டதுறை பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் ஆகியோர், இன்று...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...