இஷாலினியின் வழக்கில் என்ன நடக்கிறது? ஒரே பார்வையில்

0
இஷாலினியின் மரணம் குறித்து கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியூரனின் மனைவி, மாமனார், தரகர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! இஷாலினியின் சடலம்...

ஆளுமை மிக்க பச்சை கிளி பறந்து போய் விட்டது

0
ஆளுமைக்க குழுமிய முதல்வர், ஊடக சுதந்திரர், தொழிலதிபர், வர்த்தகர், கடுமையான உழைப்பாளர், அதிகார அமைப்பை அசைப்பதில் ஆர்வலர், துணிச்சல்காரர், நல்ல நண்பர், அருமையான மனிதர், நகைச்சுவை உணர்வாளர் என்ற கிளி பறந்து போய்...

ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுத்து மீள் பரிசோதனைக்கு அனுமதி

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமி ஹிஷாலியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை மீள நடத்துவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கொழும்பு...

ரிஷாட்டின் குடும்பத்தார் மற்றும் புரோக்கருக்கு மறியல் – நீதிமன்றம் உத்தரவு

0
ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரின் தந்தை, சகோதரர் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துவந்த இடைத்தரகர் ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில்...

‘மலையகம் எழுச்சிபெற நான்கு தரப்புகளும் இணைய வேண்டும்’ – மனோ

0
மலையக தமிழ் சமூகம் இன்று சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், சமூகம் எழுச்சி பெறவும் மலையகத்தின் முக்கிய நான்கு சமூக கூறுகளான அரசியல் செயற்பாட்டாளர்கள், சட்டத்துறை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழில் வர்த்தகதுறை...

பாடசாலைகளில் இடைவிலகிய மலையக மாணவர்கள் தொடர்பாக ஆராய விசேட குழு

0
" மலையகத்தில் பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொண்டு , அவர்களுக்கு என்ன நடந்தருக்கின்றது என்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சும்,  மாகாண கல்வி அமைச்சும் ,...

‘மரண பரிசோதனையில் சந்தேகம்’ – ஹிஷாலினியின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

0
ஹிஷாலினியின் மரண பரிசோதனை தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவுகின்றது. எனவே, மீள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஹிஷாலியினின் பெற்றோர் தெரிவித்தனர். இதனை வலியுறுத்தியும், சுயாதீன விசாரணைக்கான சூழுல் உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரியும் இலங்கை...

நடிகை ‘பபா’ கைது

0
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்‌ஷா சுவர்ணமாலி (பபா) கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார அவரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி – நுகவெல வீதியில், நுகவெல பிரதேச செயலகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள்...

O/L பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

0
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதன்படி, 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை சாதாரண...

காமக்கொடூரர்களை கல்லெறிந்து கொல்ல வேண்டும் – வடிவேல் சுரேஷ் ஆவேசம்

0
சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்காவிட்டால், முழு மலையக மக்களையும் இணைத்துக்கொண்டு கொழும்பில் குதிப்போம், எமது பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...