‘பேச்சு தோல்வி’ – ஆசிரியர்களின் போராட்டம் தொடரும்
ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரீஸ் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவு பெற்றுள்ளது.
இதன் காரணமாக தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...
புதைக்கப்பட்ட இஷாலினியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும்
எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் விசாரணையை மேற்கொள்ளுங்கள். புதிய பொலிஸ் குழுவுக்கு விசாரணைகளை கையளியுங்கள்.
விசாரணையில் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவை அகற்றுங்கள். அவரது விசாரணை நடவடிக்கையில் வெளிப்படைதன்மை இருப்பதாக தெரியவில்லை.
புதைக்கப்பட்ட...
‘சிறுமி மர்ம மரணம்’ – சம்பந்தப்பட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி...
மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை மீண்டும் காட்டுமா அரசு?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் வலு சக்தி அமைச்சு பதவியை வகிக்கும் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று மாலை வாக்கெடுப்பு...
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் நிதி வங்குரோத்து நிலை
வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை நிதி வங்குரோத்து நிலையை எதிர்கொண்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எல்லா துறைகளும் சரிவை சந்தித்துள்ளன - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
கம்மன்பில பதவி துறக்கலாம் – மொட்டு கட்சி அறிவிப்பு
" வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு கோரியிருந்தோம். ஆனால் அவரை பதவி விலக்குவதற்கு எதிரணி முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கமுடியாது. பதவி விலகுவதும், விலக்குவதும் இறுவேறு விடயங்களாகும் " -...
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்! செந்தில் தொண்டமான்
டயகம சிறுமி கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பணிக்கு அமர்தப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவத்தைப் போன்று இன்னுமொரு சம்பவம் பதிவாகக் கூடாது என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில்...
கொரோனாவால் மேலும் 28 ஆண்களும், 20 பெண்களும் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 48 பேர் நேற்று (18) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 28 ஆண்களும், 20 பெண்களுமே இவ்வாறு...
கம்மன்பிலவுக்கு கைகொடுக்கவுள்ள எதிரணியின் முக்கிய புள்ளி யார்?
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 155 வாக்குகள் விழக்கூடும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின்போதும் தான் வெளியிட்ட தகவல் இறுதியில்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் கோட்டாவே ஆளுங்கட்சி வேட்பாளர்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தான் உத்தேசித்துள்ளார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
2024 இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில்...



