நாட்டில் மேலும் 3,390 பேருக்கு இன்று கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 390 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 6 ஆயிரத்த 675 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படுமா? வெளியான அறிவிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
குளவிக்கொட்டியதில் முதியவர் பலி! மற்றுமொருவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை!!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலி ரூட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
75 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விறகு வெட்டுவதற்காக இருவர் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் அவர்களை...
‘வைத்தியருக்கு ரிஷாட் கொலை மிரட்டல்’ – மற்றுமொரு விசேட விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மகஸின் சிறைச்சாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சிறைச்சாலைகள் உதவி...
நாட்டில் 4 லட்சத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இன்று மதியம் வெளியிட்ட நிலைவர அறிக்கையின் பிரகாரம், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து...
கொரோனாவால் நாட்டில் 10 நாட்களுக்குள் 1,815 பேர் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 10 நாட்களில் ஆயிரத்து 815 பேர் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்ட் 14 முதல் 23 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி 14 ஆம் திகதி 161 பேரும், 15...
கொட்டகலை சுகாதார பிரிவில் நாளை 2ஆம் கட்ட தடுப்பூசி ஏற்றல்!
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 30 -59 வயது பிரிவினருக்கு நாளை (26.08.2021) கொரோனா தடுப்பூசியின் 2ஆம் அலகு ஏற்றப்படும் - என்று கொட்டகலை கொட்டகலை சுகாதார பரிசோதகர்...
‘யாழில் பயங்கரம்’ – காணிப்பிரச்சினையால் குடும்பஸ்தர் கொலை!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த...
நாட்டில் 5 நாட்களுக்குள் 20,828 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் ஐந்து நாட்களுக்குள் 20 ஆயிரத்து 828 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி ஆகஸ்ட் 20 ஆம் திகதி...
கொரோனாவால் மூன்றரை வயது சிறுமி பலி – பலாங்கொடையில் சோகம்
பலாங்கொடை - மாரதென்ன தெதனகல பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக மாரதென்ன தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளார்.
விக்னேஸ்வரன் சாதுஷா ...



