கண்டி, குண்டசாலை பகுதி மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்

0
மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார். கண்டியில்...

மக்களின் உயிர்களை காக்க பொது முடக்கவே ஒரேவழி – எதிரணி மீண்டும் வலியுறுத்து

0
“ கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. எனவே, மக்களை காப்பாற்ற வேண்டுமெனில் நாட்டை முழுமையாக முடக்குவதைத்தவிர தற்போது வேறு வழியில்லை.” - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும்...

ஹய்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 300 இற்கும் மேற்பட்டோர் பலி!

0
ஹய்டியில் ற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்த பட்சம் 300 பேர் பலியாகியுள்ளனர். கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹய்டியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது....

4 அமைச்சர்கள் அதிரடியாக மாற்றம்! தப்பியது பவித்ராவின் பதவி!!

0
எதிர்வரும் 17 ஆம் திகதி அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது எனவும், நான்கு அமைச்சுக்களில் மட்டும் மாற்றம் இடம்பெஙறவுள்ளது எனவும் தெரியவருகின்றது. இதன்படி அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, டலஸ் அழப்பெரும மற்றும் கெஹலிய...

கொரோனாவால் மேலும் 160 பேர் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (13) 160 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 87 ஆண்களும், 73 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 2,423 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

0
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 423 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

வாராந்தம் 100 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய முடிவு

0
இந்தியாவிடமிருந்து வாராந்தம் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தை...

நாளாந்தம் 5,000 தொற்றாளர்கள்! தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மறைப்பு!!

0
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. தொற்றுநோய் பிரிவின் இரு விசேட வைத்தியர்களும், உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவருடன் இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் - என்று அரச பங்காளிக்கட்சியான தேசிய...

கொரோனாவால் மத்திய மாகாணத்தில் 1,063 பேர் உயிரிழப்பு!

0
மத்திய மாகாண கோவிட் 19 பாதுகாப்பு குழுக் கூட்டம்,  மாகாண ஆளுனர் லலித் யூ கமகே  தலைமையில் இணைய வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும்...

கருவாடு, நெத்தலிக்கருவாடு, உப்பு உள்ளிட்ட சில பொருட்கள் மீது விசேட வரி

0
கருவாடு, நெத்தலிக்கருவாடு, வெந்தயம், குரக்கன் மா, கடுகு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் மீது விசேட வர்த்தக பொருட்கள் வரி விதித்து நிதியமைச்சர் அதிவிசேட வர்த்தமானி வௌியிட்டார். நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...