கம்மன்பிலவுக்கு ‘அரசியல் பொறி’ – நாளை பிரேரணை கையளிப்பு!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஆரம்பித்த நிலையில் இன்றும் எம்.பிக்கள் சிலர் கையொப்பமிடவுள்ளனர்.
அதன்பின்னர் நம்பிக்கையில்லாப்...
கொழும்பு 516, இரத்தினபுரி 127, கண்டியில் 93 பேருக்கும் நேற்று கொரோனா
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக
கொழும்பு - 516
கம்பஹா - 561
களுத்துறை - 156
குருணாகல் - 137
காலி - 59
மாத்தறை - 91
கேகாலை - 40
பதுளை...
“ஆளும், எதிரணி எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமம்” – செயலாளர் பரபரப்பு தகவல்
" 42 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அரசியலமைப்பையே மாற்றியமைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சி வசம் தற்போதுள்ள ஒரு ஆசனத்தை 60 ஆக்குவதென்பது 'சிம்பிளான' விடயமாகும்." - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித...
‘கேஸ்’ சிலிண்டர்களை பதுக்கினால் ‘1977’ இலக்கத்துக்கு முறையிடவும்!
சமையல் எரிவாயு சிலிண்டர்களை வியாபார நிறுவனங்கள் பதுக்கி வைத்தால் அது தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு முன்வைக்க முடியும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க...
களவாடப்பட்ட தடுப்பூசிகள் – விசாரணை வேட்டை ஆரம்பம்!
காலி ஹபராதுவ பகுதியில் சீனத் தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 30 தடுப்பூசிகளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன எனவும், அவற்றின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாவெனவும்...
மக்கள் சட்டத்தை மறந்தால் பயணத்தடை தொடரும் – சுகாதார தரப்பு எச்சரிக்கை
" பயணக்கட்டுப்பாடுகளை மக்கள் மீறும்நிலை நீடித்தால் பயணத்தடையையும் நீடிக்கவேண்டிய நிலை ஏற்படும்." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று தெரிவித்தார்.
" தனிமைப்படுத்தல் சட்டத்தையும்,...
‘மக்கள் என் பக்கமே – பிரேரணையை எதிர்கொள்ள தயார் – சாகரவுக்கு நன்றி’
" சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கையால் மக்களும், அரசாங்க தலைவர்களும் என் பக்கம் உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, அவ்வாறானதொரு அறிக்கையை வெளியிட்டதற்காக சாகரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்." - என்று வலுசக்தி அமைச்சர்...
கடன்களை மீளப்பெறும்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்கவும்
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த...
‘கம்மன்பில பதவி துறக்கவேண்டும்’ – நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! சாகர மீண்டும் அறிவிப்பு
" எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கான பொறுப்பையேற்று வலுசக்தி அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இன்னும் இருக்கின்றேன். கட்சியின் நிலைப்பாடும் அதுவே." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர...
நம்பிக்கையில்லாப் பிரேரணை மண்கவ்வும் – அரசு அதிரடி
" வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்பட்சத்தில் அதனை தோற்கடிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.
பிரேரணையை தோற்கடிப்பதற்கு தேவையான பலம் அரசாங்கம் வசம் உள்ளது...





