நம்பிக்கையில்லாப் பிரேரணை மண்கவ்வும் – அரசு அதிரடி
" வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்பட்சத்தில் அதனை தோற்கடிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.
பிரேரணையை தோற்கடிப்பதற்கு தேவையான பலம் அரசாங்கம் வசம் உள்ளது...
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் ரமேஷ் – மக்கள் சேவை விரைவில்
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன் பூரணமாக குணமடைந்து, தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து இன்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவர் இன்று அறிக்கையொன்றை...
” கைவசம் ஒன்று, எதிர்காலத்தில் 60″ – ரணிலின் ‘மெகா’ திட்டம் வெளியானது!
" ஐக்கிய தேசியக்கட்சி வசம் தற்போது ஒரு ஆசனம்தான் இருக்கின்றது. அரசாங்க மற்றும் எதிரணி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். எனவே, ஒன்று விரைவிலேயே 60 ஆக மாறும்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசாங்கத்தையே முன்னெடுத்த...
‘ஒன்லைன்’ ஊடாக மது விற்பனை – மருத்துவ சங்கம் போர்க்கொடி!
பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையம் ஊடாக மது விநியோகம் தொடங்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ள, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அத்திட்டத்துக்கு கடும்...
‘கடன் தவணையை தள்ளுபடி செய்யவும்’ – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்குமாறு நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது - என்று குறித்த...
ரணிலின் ஆட்டம் விரைவில் – ஆவணம் கையளிப்பு
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை பெயரிடுமாறுகோரும் ஆவணத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம், ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று கையளித்தார்.
அதன்பின்னர் இது தொடர்பான அறிவித்தல் அடங்கிய அரசிதழை தேர்தல் ஆணைக்குழு...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்துக்கு இலங்கை பதிலடி
இலங்கையின் இறையாண்மையை சவாலுக்குட்படுத்தி அரசமைப்பில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்கான அதிகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடையாது. இவ்விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உரிய வகையில் தலையிடும் - என்று அரசு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள...
“நாட்டில் மீண்டுமொரு அலை ஏற்படும் அபாயம்” – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை
"பயங்கரமான நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என கூறமுடியாது. எனவே, பயணக்கட்டுப்பாட்டை ஒரேடியாக தளர்த்தினால் மீண்டுமொரு அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது." - என்று இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்...
கம்மன்பிலவின் தலை குறிவைப்பு! மனோ அணி ஆதரவு – இ.தொ.கா. எதிர்ப்பு!!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று...
நாட்டில் 15 நாட்களில் 41,839 பேருக்கு கொரோனா
நாட்டில் ஜுன் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை 41 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
ஜுன் 14 ஆம் திகதிவரை தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,564 ஆக இருந்த...







