‘தனிமைப்படுத்தல் சட்டம், ஊரடங்கைமீறிய மேலும் 186 பேர் கைது’

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 186 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 55, 842 பேர்...

‘லிட்ரோ கேஸின்’ விலை அதிகரிக்கப்படாது – அமைச்சர் பந்துல உறுதி

0
'லிட்ரோ' சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். லாப்...

5000 ரூபா ‘அவுட்’ – 2000 ரூபாவே நிவாரணக் கொடுப்பனவு!

0
தனிமைப்படுத்தல் ஊரங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு திங்கட்கிழமை முதல் 2 ஆயிரம் ரூபா நிவாரண் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். முதலாவது மற்றும் 2ஆது அலைகளின்போது நாடு முடக்கப்பட்டவேளைகளில் நிவாரணக் கொடுப்பனவாக...

‘ 1000 ரூபாவுக்காக ஆயிரம் அடக்குமுறைகள் – தொழில் சுமையும் அதிகரிப்பு’

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டாலும் அதனை பெற்றுக்கொள்வதற்கு தினமும் பல போராட்டங்களில் ஈடுபட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின்...

கொரோனாவால் 5 நாட்களுக்குள் 889 பேர் பலி – 17,940 பேருக்கு தொற்று!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 5 நாட்களில் 889 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் 15 முதல் 19 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி 15 ஆம் திகதி 167 பேரும், 16 ஆம்...

நிழல் உலக தாதா ‘பொட்ட’ நௌபருக்கும் கொரோனா தொற்று!

0
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதா பொட்ட நௌபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர், பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட...

‘எதிரணியால்தான் நாடு முடக்கம் – நிவாரணம் இல்லை என அரசு சொல்லக்கூடாது’

0
“ நாட்டை முடக்கினால்தான் மரண பொறிக்குள் இருந்து மக்களை மீட்கலாம் என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது. சுகாதார துறையினர், சர்வமதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த கோரிக்கையையே விடுத்துவருகின்றனர். ஆனால் இக்கட்டான சூழ்நிலையில்கூட...

நாட்டில் நேற்று 3,839 பேருக்கு கொரோனா – 195 பேர் உயிரிழப்பு!

0
கொரோனாவால் வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆண்களும், 97 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில்...

30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றல்!

0
" இனிவரும் நாட்களில் இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடிவைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயாராக வேண்டும்." - என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். அத்துடன், 30...

நாட்டில் 7 நாட்களில் 24,355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

0
நாட்டில் கடந்துள்ள 7 நாட்களில் மாத்திரம் 24 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் திகதி 3 ஆயிரத்து 152 பேரும், 14 ஆம் திகதி 3 ஆயிரத்து...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...